இலங்கை செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம்!!

  இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் அலுவலக அறையிலேயே தீ...

ஒரே வாரத்தில் பாரிய சரிவை சந்தித்தது இலங்கை ரூபா!!

இலங்கையில்.. இலங்கையில், தொடர்ந்தும் உயர்ந்து வந்த ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு வாரமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.கடந்த காலங்களில், அதிகம் செயற்றிறன் கொண்ட நாணயமாக காணப்பட்ட இலங்கை ரூபா விரைவில் வீழ்ச்சியடையக் கூடும்...

நகையத்தில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது!!

கொள்ளுபிட்டி பகுதி நகையகம் ஒன்றில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர விஷேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நகையகத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள் அதன்...

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏப்ரல் 10 வரை ஆபத்தான காலகட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுவரையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு தொடரும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புத்தளமும் கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் அதிஆபத்து...

புத்தாண்டுக்காலத்தில் கடந்த வருடத்தை விட இம்முறை விபத்துக்கள் அதிகரிப்பு!

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2 தினங்களில் 419 திடீர் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின்...

கொழும்பில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு!!

கொழும்பு - வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...

இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த முதியவர் கைது!!

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பகுதியில் ஆறு வயதுடை இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த...

இலங்கைக்கு மேலும் உதவி வழங்க பிரித்தானியா தயார்!!

இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த 10 மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பிரித்தானியப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டுக்காக மால்டா...

260 ரூபாவாக அதிகரித்த டொலர் : பவுண்ட், டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ரூபாய்!!

இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சி.. சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய...

கிளிநொச்சி வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கிளிநொச்சியில்.. வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனிடம் போனை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கிளிநொச்சி - உதயநகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நம்மில் பலரும் வீதியில் செல்லும்போது அருகே செல்பவர்களை கவனிக்காது...

இலங்கை ஊடாக கடத்தலில் ஈடுபட்டவருடன் தொடர்பு : தமிழகத்தில் பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!

தமிழகத்தில் கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இராமநாதபுரம்...

இலங்கையில் இளம் நடிகையின் செயற்பாடு : வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!

இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர்...

சபாநாயகராக கரு ஜயசூரிய!!

8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எட்டாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதன் முதல் அங்கமாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது பிரதமர் ரணில்...

தந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை!!

படிக்காது படம் பார்த்துக்கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததையடுத்து தாங்க முடியாத மகள் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,நேற்று...

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டவர் கைது!!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் வசித்து...

கிளிநொச்சியில் பெருந்திரளானவா்களின் கதறல்களுடன் கஜனின் இறுதி ஊா்வலம்!!

  யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில்...