இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் கரையொதுங்கிய விசித்திர மீன்!!

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பாரியளவிலான விசித்திர மீன் ஒன்று நேற்றையதினம் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறாக இறந்த நிலையில் கரையொதுங்கிய மீனினமானது சுமார் நான்கு அடி நீளமுடையதாக காணப்பட்டது. அண்மைக்காலமாக கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி...

அலரிமாளிகையில் குவியும் செய்தியாளர்கள்: தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான...

சட்டவிரோதமாக தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு சிறைத் தண்டனை!!

இலங்கையில் 24 வருடங்கள் வீசா அனுமதியின்றி தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு குறைவாக வேலைகளுடன் கூடிய ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத சிறைத் தண்டனை முடிந்த பின்னர் பிரித்தானிய பிரஜையை மிரிஹானவில்...

பேஸ்புக் விமர்சனத்தால் சுகவீனமடைந்த பாடசாலை அதிபர்!!

பாடசாலை அதிபர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த பின் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று...

5 மீனவர்கள் இன்று திருச்சி பயணம் : இலங்கை குறித்து இந்தியா, மீனவர்கள் குடும்பம் மகிழ்ச்சி!!

மரண தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் இன்று (20.11) வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் திருச்சி நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிகழ்வு,...

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழரின் சுப்பர் மார்க்கெட் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது!!

பிரித்தானியாவில் சுப்பர் மார்கெட் மற்றும் ஏடிஎம் ஒன்றில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். பிரித்தானியாவின் சட்பரி ஹில் ரோட்டில் சுப்பர் மார்க்கெட் ஒன்றும் மற்றும் அதற்கு அருகாமையில் ஏடிஎம் மெஷினும் உள்ளது. இந்த சுப்பர் மார்க்கெட்...

விமானத்தில் பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது!!

லண்டனில் இருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கை வம்சாவளி நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான பிரித்தானிய...

25 மாவட்டங்களுக்கும் தனித்தனியான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் அறிமுகம்!!

இலங்கையில் 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்ளன. இந்த நாணயக் குற்றிகள் இலங்கையின் 25 நிருவாக மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நாணையக் குற்றிகள்...

69வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடிய மஹிந்த ராஜபக்ஷ!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதி மஹிந்த...

வன்னியில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை : வினோதரலிங்கம்!!

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்...

திருச்சியில் 20 இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை உண்டு தற்கொலைக்கு முயற்சி!!

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் இன்று (18.11) தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு...

பேஸ்புக் கிண்டல் விபரீதம் : மாணவன் தலைமறைவு!!

பேஸ்புக் மூலம் பெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது குறித்து எச்சரிக்கப்பட்ட மாணவன் ஒருவன் அச்சம் காரணமாக தலைமறைவாகியுள்ளான். காலி பகுதியில் பிரபலமான பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக தினமிண பத்திரிகை...

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ். வாலிபர் தெரிவு!!

இலங்கையின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் தமிழ்மொழி மூல புதிய வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படவுள்ளன!!

2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பில் வெட்டுப்புள்ளி குறைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடப்படவுள்ளன. கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு இணங்க இந்த புள்ளிக்குறைப்பு இடம்பெறுவதாக அமைச்சர்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு : இலங்கைக்கு ஆபத்து இல்லை!!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம்...

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம் : இரு தமிழர்கள் பலி!!

கனடாவில் சிறு வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸெனா 150 என்ற சிறு வகை விமானத்தில் லோகேஷ் லக்ஷ்மிகாந்தன்(25) மற்றும் ரவீந்திரன்...