இலங்கை செய்திகள்

இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை!!

இலங்கையில் பால்மா தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மீள அறிவிக்கும் வரையில் ஊடகங்களில்...

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு!!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு...

கிளிநொச்சியில் நடைபெற்ற வினோத திருமணம்!!

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் மாங்கல்ய மந்திரங்கள் எதுவும் ஓதாமல், திருக்குறள் சொல்லி நடத்தப்பட்ட திருமண வைபவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் கனகேஸ்வரன் உதயபாபு என்ற மணமகனுக்கு ஆசிரியையான...

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் புலமைப் பரிசில் பரீட்சை...

முறிகண்டியில் வாகன விபத்து : இரண்டு பேர் பலி, மூன்று பேர் காயம்!!

கிளிநொச்சி முறிகண்டியில் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர். 74 வயதான மாணிக்கசோதி அபிமன்யசிங்கம் மற்றும் 70 வயதான செல்லத்துரை செல்வக்குமார் ஆகியோரே சம்பவத்தில்...

மனைவியை கட்டி போட்டு அவரது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது!!

புத்தளத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆனமடுவ பெரமாகுத்துவ பிரதேசத்தை சேர்ந்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 28 வயதான இரண்டு...

பேத்தியை துஸ்பிரயோகம் செய்த தாத்தா கைது : யாழில் சம்பவம்!

யாழ். நாவாந்துறை பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது பேத்தியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. குறித்த வயோதிபர், தனது மகளின் மகளான 8...

கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் அகப்பட்டு ஒருவர் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தின்போது தேர்ச்சில்லில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற தேரோடும் ஆலயம் என பெயர் கொண்ட தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தைக் காண...

தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்கும் 24 வயதான யுவதி கைது!!

சட்டரீதியான தந்தையர் இல்லாது பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யுவதி...

அருண் செல்வராசனின் காதலியிடம் விசாரணை!!

பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசன் காதலியிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் இலங்கை தமிழரான அருண் செல்வராசன் உளவு பார்த்து வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவாளியாக...

காணாமல் போன சிறுமி மீட்பு!!

நோட்டன் பிரிட்ஜ் - விதுலிபுர பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 8 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நோட்டன் பிரிட்ஜ் விதுலிபுர மஹா வித்தியாலயத்தில் ஔிந்திருந்த நிலையில் இவர் மீட்க்கப்பட்டுள்ளார். பெற்றோர் கைவிட்டுச் சென்ற நிலையில் தனது...

8 வயது சிறுமியைக் காணவில்லை!!

நோட்டன் பிரிட்ஜ் - விதுலிபுர பகுதியில் வசிக்கும் 8 வயதுடைய சிறுமி ஒருவரை நேற்றில் இருந்து (13.09) காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளியே சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பாததையடுத்து சிறுமியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு...

கடத்தப்பட்ட சிறுமியின் தலை முடி வெட்டப்பட்டுள்ளது : காரணம் என்ன?

குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கடந்த...

இலங்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர் : பொலிஸ் திணைக்களம்!!

பெண்களை விட ஆண்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக பொலிஸ் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 359 பெண்களும் ஆயிரத்து 267 ஆண்களும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட...

குண்டு துளைக்காத கார் வேண்டாம் : பரிசுத்த பாப்பரசர் தெரிவிப்பு!!

இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விருப்பமில்லை எனத் தெரிவித்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்...

திருகோணமலையில் கடத்தப்பட்ட ஆசிரியை ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு!!

திருகோணமலை அரசடி சந்திப் பிரதேசத்தில் இருந்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு மணித்தியாலத்தில் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியை அரசடி சந்தியில் உள்ள தனியார் பாடசாலைக்குள் இருந்த நிலையில் வெள்ளை...