இலங்கை செய்திகள்

பிரதமர் மகிந்த ராஜபக்ச ஊன்று கோலை பயன்படுத்துகிறாரா?

மகிந்த ராஜபக்ச.. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தி வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம்...

கடல்கொந்தளிப்பினால் அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு சரிந்து கவிழ்ந்தது!!

  கடல் கொந்­த­ளிப்பைத் தாக்குப்பிடிக்­க ­மு­டி­யாத நிலையில் அனலைதீவுக்­கான அம்­புலன்ஸ் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. குறி­காட்­டு­வானில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வேளையிலேயே இப்படகு கடலில் சரிந்­துள்ள­து.படகின் கட்­டு­மா­னப்­பணிகள் உரியமுறையில் இடம்­பெ­ற­வில்லையா? பழு­த­டைந்து பாவ­னைக்கு உத­வாத ஒரு...

யாழில் மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து : நால்வர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானும் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று நண்பகல் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுற்றுலாப்பயணிகளின் சாரதி...

விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

சிலாவத்துறை, முருங்கன் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாவத்துறை நோக்கி சென்ற ட்ரக்டர் ஒன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சைக்கிளில் பயணித்த சிறுமி விபத்தில் படுகாயமடைந்த நிலையில்...

மது போதையில் இருந்த அமைச்சரின் மகனை கைதுசெய்ய நடவடிக்கை!!

ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகனை கைது செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் பயணித்த அரசாங்கத்திற்கு சொந்தமான கெப் வண்டி, நேற்று...

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது : இணைய பாவனையாளர்கள் மகிழ்ச்சி!!

தடை நீங்கியது சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாடு முழுவதும், சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்து. சட்டவிரோதமான முறையில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திய சிலரும்...

கடலுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் வெளிவந்த புது தகவல்!!

காலி, கோட்டை பிரதேசத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிலை தொடர்பில் புதிய தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட சிலையின் புகைப்படமும் வெளிவந்துள்ளது. குறித்த சிலை இரண்டரையடி உயரமுடைய மிகவும் பழமையான புத்தர்...

இராணுவ வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி!!

திருகொணமலை பிரதான வீதியில் இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (11) இரவு...

சிருமியோருவரின் ஆடைகள் பாதணிகளுடன் இளைஞன் கைது!!

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்றில் சிறுமி ஒரு­வரின் பாட­சாலை சீருடை, உள்­ளாடை, பாதணிக­ளுடன் இளைஞர் ஒருவர் இருந்ததை கண்ட பிர­தே­ச­வா­சிகள் குறித்த இளை­ஞனை மடக்கிப் பிடித்­துள்­ளனர். பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்ட இளைஞர்...

மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல் க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்துக்கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எ திராக க டும்...

தவறான உறவால் உயிரைப் பறிகொடுத்த பெண்!!

பன்னல - கியவல வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. பன்னல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்!!

கூகிள் இலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய...

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் தேங்காயின் விலை : நெருக்கடியில் மக்கள்!!

இலங்கையில் அண்மைய நாட்களில் தேங்காய் விலை வேகமாக உயர்ந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியயுள்ளது. இந்நிலையில் கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

தனது 15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!!

புத்தளம் பகுதியில் தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுவ,...

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி : குவியும் வாழ்த்துக்கள்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துள்ளவுள்ளார். இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச்...

வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர் – யாழில் சோகம்!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர்...