இலங்கை செய்திகள்

110 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – இருவர் வைத்தியசாலையில்!!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை - அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 110 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நுவரெலியா - ஹற்றன்...

ரயில் மீது கல்வீச்சு : கர்ப்பிணிப் பெண் காயம்!!

பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ஹட்டன் - சிங்கிமலை பகுதியிலுள்ள சுரங்கப் பாதையில் வைத்தே, இன்று பிற்பகல்...

இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் கைது!!

போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை இந்தோனேஷியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நாதன் பார்தீபன் என்ற புகலிட கோரிக்கையாளரே இவ்வாறு நேற்று முன்தினம் இரவு கைது...

மைத்திரிக்கு அமெரிக்க அரசிடமிருந்து வந்த கடும் எச்சரிக்கைக் கடிதம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம்...

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் அட்டகாசம்!!

யாழ். நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களுக்கு கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது...

நாடு பாரிய கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது!!

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அறிவு, நுண்ணறிவு மற்றும் வழிகாட்டலை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சட்டத்தரணிகள் சிலருக்கும் இடையே நேற்று முன்தினம் (15.06) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே...

மன்னாரில் கோர விபத்து : ஒருவர் பலி : பேருந்தை நிறுத்தாமல் தப்பிச் சென்ற சாரதி!!

மன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர், செல்வநகர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி 2 வாகனங்களுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதி செய்தார் மகிந்த!!

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பிபிசி சிங்கள சேவையிடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சற்று முன்னர் இலங்கை...

பசியின் கொடுமையினால் பறிபோன உயிர்!!

இலங்கையில் பசியின் காரணமாக அனுமதியின்றி 5 தேங்காய்களை பறித்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேங்காயை பறித்த நபரை தோட்டத்தின் பொறுப்பாளர் கடுமையான எச்சரித்தமையினால் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 5 பிள்ளைகளின்...

கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

  மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின், கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து இன்று நண்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 45 - 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் சடலமே...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை பரிதாபமாக பலி!!

தெரணியாகலையில் குடியிருப்பொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது. தெரணியாகலை உடமாலிபொட பகுதியில் இந்த அனர்த்தம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது. பலியான குழந்தையின் உடலம் தெரணியாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெரணியாகலை உடமாலிபொட...

தமிழக முதல்வரை சந்திக்க தயாராகும் மனோ கணேசன்!!

ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க தயாராகி வருகிறார். இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு வெற்றிகாரமான அரசியல் தீர்வை காண வேண்டுமாயின் அயல் நாடான இந்தியாவின் உதவி இலங்கைக்கு...

யாழில் நடந்த கோர விபத்து : பேத்தியை பிரிந்த தாத்தா ஒரு வாரத்திற்குப் பின் மரணம்!!

யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் 2ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். நீர்வேலி - அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 6...

புகையிரத்தில் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பொல்பிட்டிகம, கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்துடன் மோதி குறித்த நபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய சியம்பலாங்கமுவ, பொதானேகம...

இலங்கையில் மரண தண்டனை கைதிகள் ஏற்படுத்திய வரலாற்று சாதனை!!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை எழுதிய 21 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளில் 11 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சித்தி அடைந்த 11...

முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களா நீங்கள்? இதோ கவனியுங்கள்!!

சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது. நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது. வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. நாளொன்றுக்கு 07 பேர்...