இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் தேவைகளை பூர்த்தி செய்த பின் நீரை யாழுக்கு கொண்டு செல்லுங்கள் : பா.உ. சி.சிறிதரன்!!

யாழ்ப்பாண மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை கிளிநொச்சியில் உள்ள தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் என்றே சொல்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்...

சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க தடை!!

சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது. அதேவேளை குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது. சுவிசில் ஆயுதங்களை...

கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பஸ்ஸில் தீவிபத்து!!

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பயணிகள் பஸ் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. இன்று பகல் 12 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க அதிவேக வீதி நிருவாக...

அடக்கம் செய்யப்பட்டு 7 ஆவது நாளில் உயிருடன் வந்த பெண் : கடவத்தை பிரதேசத்தில் சம்பவம்!!

விபத்தொன்றில் உயிரிழந்த பெண்ணொருவர் அடக்கம் செய்யப்பட்டு 7ம் நாள் கரும கிரியை நடத்திக் கொண்டிருந்த போது வீட்டுக்கு திரும்ப வந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் கடவத்தை பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த...

நள்ளிரவில் தாயிடம் பால்குடித்து உறங்கிய குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவில் குழந்தை ஒன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது. தனது தாயிடம் நேற்று நள்ளிரவு பால் குடித்துவிட்டு குழந்தை விளையாடியதாக தெரியவருகிறது. அதன்பின் நான்கு மணியளவில்...

யாழில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் படுகாயம் : சாரதி தப்பியோட்டம்!!

யாழ். சாவகச்சேரி – மீசாலையில் புதிய புகையிரத நிலைய A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ரக்டர் வாகனம் ஒன்று...

கிணற்றில் விழுந்து இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக பலி!!

வத்தேகம - மீகம்மனவத்தை - பொல்கோல்ல பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (12) தனது வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றிலேயே குறித்த சிறுவன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். இரண்டு வயதான முஹமட் சஹாப்தீன்...

தவறான பாலியல் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் மலேசியாவில் மரணம்!!

மலேசியா - கோலாலம்பூரில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் அளவில் உயிரிழந்திருக்கலாம் என கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். ஒருபாலின நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த வேளை...

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் 15 கிலோ எடை கொண்ட கிழங்கு!!

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் கடந்த வருடம் வசித்து வந்த வீட்டின் தோட்டத்தில் பயிரிட்ட ஏஷூமா என்ற கிழங்கு பயிரில் இருந்து 15 கிலோ கிராம் எடை கொண்ட கிழங்கொன்றை அறுவடை செய்துள்ளார். விவசாய...

மன்னாரில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!!

அனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று மன்னார் பெரியகரசல் பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான...

யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது!!

யாழில் கைது செய்யப்பட்ட டில்லு குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர்...

சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 75 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 75 பேரை பேருவளை, மொரகல்ல எனுமிடத்தில் வைத்து இன்று அதிகாலை 1.15 க்கு கைது செய்துள்ளதாக பொலிஸார்...

புதுக்குடியிருப்பில் விபத்தில் தாயும் மகளும் மரணம்!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந்த் சாதனா என்ற தாயும், 03 வயதான ஆனந்த் யதுசிகா என்ற அவரது மகளும்...

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடுப்பது பற்றி பரிசீலனை!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மாத்திரமன்றி வேறு வெளிநாடுகளுக்கு இலங்கை பணிப்பெண்களை அனுப்புதல் மட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த...

பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம் : சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்!!

இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர். இந்த பிரித்தானிய...

தலதா மாளிகையின் புனித தாதுவை சுமந்து சென்ற ராஜா யானை உயிரிழந்தது!!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மகா எசல பெரஹெரவில் பதினைந்து வருடங்களாக புனித தந்த தாதுவை தாங்கி சென்ற வேவலதெனிய ராஜா யானை நேற்று இரவு 9.45 மணியளவில் உயிரிழந்துள்ளது. கண்டி ஸ்ரீ தலதா...