இலங்கை செய்திகள்

அரச சார்பற்ற நிறுவனங்கள் போலிப் பிரச்சாரங்களை கைவிட வேண்டும் : ஜனாதிபதி!!

அரச சார்பற்ற நிறுவனங்கள் போலிப் பிரச்சாரங்களை கைவிட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனச நிறுவனம் போன்று மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அனைத்து இன மத மக்களும்...

மட்டக்களப்பில் கடலில் குளிக்கச் சென்ற மூவரை அலை இழுத்துச் சென்றது : நால்வர் உயிருடன் மீட்பு!!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பிரதேசத்தில் நேற்று மாலை கடலில் குளிக்கச் சென்ற 7 பேரை அலை இழுத்துச் சென்றது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது... நேற்று மாலை 25 வயதிற்கு குறைந்த...

மலசல கூடத்தில் பிரசவம், இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய் : யாழ் அச்சுவேலியில் சம்பவம்!!

பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய பெண்ணொருவர், வைத்தியசாலை மலசல கூடத்தில்...

இத்தாலிக்கு 45 நாட்களில் அனுப்புவதாக கூறி பல பேரை ஏமாற்றிய குடும்பம்!!

இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணம் உட்பட ஜா-எல, வத்தளை, பொரளை, மினுவாங்கொடை, அம்பிலிப்பிட்டிய ஆகிய...

கடலில் 9 வயது அவுஸ்திரேலிய சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 19 வயது இளைஞன் கைது!!

ருமஸ்சல, சுதுவெல்ல கடற் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது தாய், தந்தையோடு கடலில்...

மன்னார் – மதவாச்சி வீதிக்கு இன்று பூட்டு!!

மன்னார் - மதவாச்சி ஏ-14 பிரதான வீதி இன்று (26) தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி முற்பகல் 10.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் குறித்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸ்...

வீட்டுக் கிணற்றில் ஊற்றெடுக்கும் டீசல்!!

மினுவங்கொடை, கட்டுவெல்லகம - பாளுகங்கவெல பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது. கிணற்றில் நீர்மட்டத்திற்கு மேல் எண்ணெய் தன்மை உள்ள திரவம் மிதப்பதை அவதானித்த கிணற்றின் உரிமையாளர்...

இலங்கையில் விழுந்த விண்கற்கள் : பூமிக்கு வெளியில் உயிர்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்!!

இலங்கையில் 2012ம் ஆண்டின் இறுதியிலும் 2013ம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா விக்ரமசிங்க,...

லஞ்சம் பெற்றுக் கொண்டதாக 60 அதிபர்கள் மீது குற்றச்சாட்டு!!

அறுபது பாடசாலை அதிபர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரம் ஒன்றுக்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது இவ்வாறு லஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர்கள் பல்வேறு வழிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாகத்...

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய ஆறு பேர் கைது!!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடமை முடிந்து வீடு திரும்பிய போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்...

ஐந்து கோடி பெறுமதியான தங்கம் கடத்தியவர் கைது!!

சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக எடுத்துவந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து பயணித்த 54...

இலங்கையில் படைகளில் இருந்து 59 ஆயிரம் பேர் தப்பிச்சென்றுள்ளனர்!!

இலங்கையில் கடந்த சில வருடங்களில் 239 சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட 59,267 முப்படையினர் தமது படைப்பிரிவுகளில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இலங்கையின் நாடாளுமன்றத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர்களை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்ட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில்...

தமிழரால் இலங்கையை ஆள முடியாது : விநாயகமூர்த்தி முரளிதரன்!!

தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில்...

பேஸ்புக் காதலனிடம் பணத்தை பறிகொடுத்த இளம் பெண்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த இளம் பெண் கண்டி பொலிஸாரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார். கண்டி -தெய்யன்வெல போதியங்கன மாவத்தை...

ஓரின சேர்க்கைகான அழைப்பே மகனின் மரணதண்டனைக்கு காரணம் : தாயார் கதறல்!!

தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளான் என டுபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார். தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார்...

ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மதவாச்சி பிரதான வீதிக்கு பூட்டு!!

மன்னார் - மதவாச்சி ஏ-14 பிரதான வீதி நாளை ஞாயிற்றுக்கிழமை சில மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி முற்பகல் 10.00 மணி தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் குறித்த வீதி...