ஒரு மணிநேரம் காத்திருந்து லண்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே. 651 என்ற விமானத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.13க்கு டுபாய்...
யாழில் இடம்பெற்ற இளம் காதல் ஜோடியின் வினோதத் திருமணம்!!
யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும்...
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!!
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள்...
கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்!!(படங்கள், காணொளி)
இலங்கையில் காணாமல்போன உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காணாமல் போன உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...
நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர்...
மாங்குளத்தில் 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலை : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, அம் மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த...
பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் கைது!!
பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஆபாச குறுத்தகவல்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கடுபொத - நெலும்கணுவ பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே,...
போட் சிட்டி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!
சீனாவால் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு போட் சிட்டி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை கருத்தில் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி வௌிவிவகார...
மத்தள ராஜபக்ச விமானநிலையம் இன்று முதல் இரவில் மூடப்படுகின்றது!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மத்தள சர்வதேச விமான நிலையம் இரவில் மூடப்படவுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அரசாங்கத்துக்கு...
6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி!!
கொழும்பு - கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (03.03) இரவு 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்...
முகப்புத்தகத்தில் வரும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள் : ஓர் எச்சரிக்கைச் செய்தி!!
ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி...
ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன் : குமார் சங்கக்கார உறுதி!!
வாழ்க்கையில் தற்போதும் எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வரப்போவதாக வெளியான செய்தியை நிராகரித்துள்ள சங்கக்கார, இது அடிப்படையற்றதும் பொறுப்பற்றதுமான...
தெஹிவளை தனியார் வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 10 லட்சம் கொள்ளை!!
தெஹிவளை - அத்திட்டிய பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிற்குள் புகுந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி 10 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
முகத்தை முழுமையாக மறைத்து தலைகவசம் அணிந்து வந்த இருவரே இவ்வாறு...
யாழ்ப்பாணம் வந்தடைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது. இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில்...
யாழில் 13 கிலோ வெடி மருந்துடன் இருவர் கைது!!
13 கிலோ வெடி மருந்துடன் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (02.03) கைது செய்துள்ளனர்.
யாழ். குருநகர் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இருவர், நேற்று குருநகர் இறங்துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்கு, ஆயத்தப்படுத்திய வேளையிலேயே பொலிஸாருக்கு கிடைத்த...
சீகிரிய கண்ணாடிச் சுவரில் காதலன் பெயரை எழுதிய யுவதிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை!!
சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதிக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
23 வயதான சின்னத்தம்பி உதேனி என்ற யுவதியே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளார். உதேனி...