இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய மருத்துவரின் மரணம்!!
தீபால் அமரசூரிய..
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ஹாலிஎல...
இத்தாலியிலிருந்து வந்த இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் என சந்தேகம்!!
கொரோனா வைரஸ்
இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருமல் மற்றும் காய்ச்சல் உட்பட்ட ஏனைய குணங்குறிகளுடன் அங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கையில் கொரோன...
மலையக பாடசாலையில் வெடிகு ண்டு இருப்பதாக பரப்பப்பட்ட புரளியால் ஐவர் காயம்!!
மலையக பாடசாலையில்..
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவில் வெடிகு ண்டு இருப்பதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம்...
திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல் : கைது செய்ய நடவடிக்கை!!
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் Pre-shoot புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் தலதா மாளிகையில் உள்ள ஹெவிசி மண்டபம், அம்பராவ உள்ளிட்ட...
இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து : பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்!!
கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. அன்னையர் தினமான நேற்று பிள்ளையை உயிரை காப்பாற்ற குறித்த தாய் போராடியமை குறித்து அதிகளவில்...
திடீரென பற்றி எரிந்த வீடு : காணொளி!!
பற்றி எரிந்த வீடு
வீடொன்று திடீரென பற்றி எரிந்துள்ள சம்பவம் காலி – நியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் அவரது 3 வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் தீப்பரவல்...
மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்!!
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் கனரக வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை இருந்து கொழும்பு...
ஐரோப்பிய நாடுகளிற்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை : தொடர்ந்தும் மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்!!
கட்டுநாயக்க விமான நிலையம்..
உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை பெற்று எதிர்வரும் 2021ஆம் ஆண்டு கட்டுநாயக்கக விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் வருடம் முதற்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
குவைத்தில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள இலங்கைப் பெண் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
குவைத்தில் சித்திரவதை செய்யப்பட்டு தனிமையில் விடப்பட்ட தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மனம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனம்பிட்டிய, மஹாவெவ பிரதேசத்தினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான...
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு வந்தால்…. ஆவாக் குழுவின் மி ரட்டல்!!
ஆவாக் குழு
ப கிடிவ தை கு ற்றசாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டை தாமே அ டித்து சேதப்படுத்தியதாக ஆவா குழு, தமது முகநூல் ஊடாக...
கொழும்பில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த பரிசு : லட்சக்கணக்கில் மோசடி!!
கொழும்பில் கார் மற்றும் 875,000 ஸ்டெர்லிங் பவுண்ட் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக பெண் ஒருவரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி 45 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது...
மெய்சிலிர்க்க வைக்கும் இலங்கை அகதிகளின் மனிதநேயம் : குவியும் பாராட்டுக்கள்!!
தமிழகத்தில் கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை உதவிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் வசித்து வரும்...
142 பயணிகளுடன் கொழும்பிலிருந்து சென்ற ஸ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து!!
விமானத்திற்கு ஏற்படவிருந்த பாரிய ஆபத்து
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று பாரிய ஆபத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின்...
பாடசாலை நேரத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு அதிபர்களே பொறுப்பு : நீதிபதி இளஞ்செழியன்!!
யாழ். மாவட்ட அதிபர்களுக்கான, பாடசாலை சட்டம் குறித்த அறிவுறுத்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள்...
காதலன் சிறையில், துயரத்தில் மகள் : தூக்கில் தொங்கிய தந்தை!!
வெயங்கொட பகுதிகளில் மகளின் திருமணம் தாமதமாகியதனால் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் என்ற நபர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் காணப்பட்ட பிரச்சினையினால்...
இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்பு : மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்!!
மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட 8 மாவட்டங்களில்...