இலங்கை செய்திகள்

வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள் : தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!!

மர்மப் பொருள்.. தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பத்தேகம, குரேகொட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் வாசலில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று...

வெளிநாட்டில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை இளைஞன் திடீர் கைது!!

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து நேற்று பயங்கரவாத...

புறக்கோட்டை மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்ற தீர்மானம்!!

புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்றுவதற்கான, அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை : ஜனாதிபதி!!

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலருக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும்...

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் மீது பாலியல் வல்லுறவு!!

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண்ணொருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...

தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு காதல் ஜோடி!!

கனடாவை சேர்ந்த பிலிப்- பாராஹா ஜோடி தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். கனடாவை சேர்ந்தவர்கள் பிலிப்- பாராஹா, கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக பழகியவர்கள் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுலா...

வடக்கு தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா!!

வடக்கு மாகாணசபை தேர்தலை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் எலிஸ்டர் பெய்ர்ட் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் வடக்கு மாகாணசபை தேர்தலின் போது பணியாற்றுவதாக பெய்ர்ட்...

தெஹிவளையில் 18 சிறுமிகளுக்கு நடந்த கொடுமை!!

தெஹிவளை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் 18 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரின் கணவரால் குறித்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய...

இன்றும் பலத்த காற்றுடன் மழை : கடல் கொந்தளிப்பால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் நிலைமை காரணமாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,...

இலங்கை வாழ் இளைஞர்களுக்கு கூகுள் தரும் மகிழ்ச்சியான செய்தி!!

நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் விடுவிப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து...

தென்னிலங்கையில் அண்ணனை கொலை செய்து விட்டு பொலிஸ் நிலையத்திற்கு ஓடிய தம்பி!!

பாணந்துறை பிரதேசத்தில் தனது மூத்த சகோதரனை தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் தம்பி சரணடைந்துள்ளார். அதற்கமைய, சந்தேக நபரான தம்பியை கைது செய்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சகோதரர்களுக்கு இடையில்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் சாதனை படைத்த மாணவர்கள்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகன் மீனுஜா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை...

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று.. இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாஎல சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளது. இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று...

95 வீதமான மக்களினால் மூன்று வேளையும் சாப்பிட முடிவதில்லை : சரத் பொன்சேகா!!

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மூன்று வேளை சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டில் மிகவும் சொற்பளவானதே. 95 வீதமான மக்களினால் மூன்று...

அரசாங்க சேவை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அரசாங்க வைத்தியர்கள் அரசாங்க சேவையில் கடமை புரியும் சந்தர்ப்பங்களில் தனியார் வைத்திய நிலையங்களில் சேவை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நெறிமுறையற்ற...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்!!(படங்கள்)

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். திருமுறிகண்டி, வசந்த நகர் பகுதியிலுள்ள பழைய இரும்புப் பெருட்களை சேகரித்து விற்பனை செய்யும் வீடொன்றில் இந்த...