இலங்கை சனத்தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள் – புள்ளி விபரத் திணைக்களம்..!
இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு...
பாராளுமன்றத்தின் மதிப்பைக் குறைப்பதே கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல் – கெஹலிய..!
பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயல். இதன் ஒரு நடவடிக்கையாகவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அக்கட்சி நிராகரித்து வருகிறது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்கு பாராளுமன்றத்தில்...
இலங்கைக்கான சலுகையை நீடித்தது அமெரிக்கா..!
எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பிலான இலங்கைக்கு வழங்கி வந்த சலுகையை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
ஈரானிடமிருந்து உலக நாடுகள் எரிபொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது.
எனினும் ஒரு சில நாடுகள்...
கொழும்பில் சூதாட்ட நிலையம் முற்றுகை: 12 பேர் கைது..!
கொழும்பு, கொம்பனித்தெருவில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் மஸ்ஜிதுல் ஜாமியா வீதி கொழும்பு 2 எனும் முகவரியில் அமைந்துள்ள சூதாட்ட...
இலங்கையில் 1808 பேருக்கு எயிட்ஸ்: இதுவரை 337 பேர் பலி..!
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் 69 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 159 பேருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு...
இன்டர்போல் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் 80 இலங்கையர்கள் – கைது செய்ய விசாரணைகளை ஆரம்பம்..!
பயங்கரவாத நடவடிக்கைகள், நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 80 இலங்கையர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ( இன்டர்போல்) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வெளியில் பல நாடுகளில்...
அடுத்த வருடத்திற்கான தேர்தல்களுக்கு 2035 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!
அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2 ஆயிரத்து 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் தேர்தல்கள் அடுத்த வருடம்...
முத்தையா முரளிதரன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – புத்திரசிகாமணி..!
முத்தையா முரளிதரன் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு கூறியிருப்பது தமிழ் மக்களின் இதயங்களை புண்படுத்துகின்றதும் எமக்கு வேதனை அளிக்கின்றதுமான கூற்றாக இருக்கின்றது என முன்னாள் நீதித்துறை...
கிழக்கு கடற்பரப்பிற்குச் சென்ற 8 மீனவர்களை காணவில்லை..!
அசாதாரண காலநிலை காரணமாக கிழக்கு கடற்பகுதியில் மீனவ படகுகள் இரண்டு விபத்துகக்குள்ளானதில் மீனவர்கள் 8 பேர் காணாமற்போயுள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் தெவிந்தர பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கான சென்ற படகுகள் இரண்டு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக இடர்...
அரசின் கணக்கெடுப்பு குறித்து அவதானிப்பு – கூட்டமைப்பு..!
இலங்கையில் 1982 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ்...
இந்திய மீனவர்கள் 32 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு!!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் புல்மோட்டை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தில் இந்திய மீனவர்கள் 32 பேரையும் ஆஜர்படுத்தியபோதே...
சகோதரனை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!!
தனது சகோதரரை கொலை செய்தமை மற்றும் சகோதரியை தாக்கிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்று மரண தண்டனை மற்றும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மாத்தறை...
தென் இலங்கை விடுதியொன்றில் ரஷ்ய பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!!
காலி மாவட்டம் ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யத்தேஹிமுல்ல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணை விடுதியின் ஊழியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
ரஷ்ய பெண் தனது கணவருடன் அந்த விடுதியில்...
முல்லைத்தீவு பிள்ளையார் கோவிலில் மாலை 6 மணிக்கு பூஜை செய்த ஐயர் கைது!!
முல்லைத்தீவு, குமுளமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.
நவம்பர் 27...
வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வீட்டின் மீது கல் வீச்சுத் தாக்குதல்!!(படங்கள்)
யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐங்கரநேசன்,
அதிகாலை 3 மணியளவில்...
பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!!
சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு 7.30 அளவில் கடற் பரப்பில்...