அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 26 இலங்கையர்களை பிடித்து திருப்பி அனுப்பிய இந்திய கடற்படை!!
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 26 இலங்கை தமிழர்கள், நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகில்...
200 அடி பள்ளத்தில் விழுந்து 13 வயது மாணவன் பரிதாப மரணம்!!
மாவனல்ல, கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள பள்ளத்தில் விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையினால் சுற்றுலா சென்ற நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் மாணவன் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
கல்விச்...
கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின!!
கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை http://www.doenets.lk/exam என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை...
க.பொ.த சா/த பரீட்சை முடிவு இன்று வெளியிடப்படும்!!
2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகள் இன்னும் இணையத்தில் வெளியிடப்படவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் பரீட்சை...
ஏப்ரல் 15ம் திகதி பொது விடுமுறை நாளாக அறிவிப்பு!!
ஏப்ரல் 15ம் திகதி செவ்வாய்கிழமை பொது மற்றும் வங்கி விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஜயவர்தனபுர பல்கலை மாணவர்கள் 14 பேர் விளக்கமறியலில்!!
கைது செய்யப்பட்ட ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும், அவரது அலுவலகத்திற்கும் தாக்கிய குற்றச்சாட்டில் இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து கட்டணம் செலுத்தத் தவறியவருக்கு சிறைத்தண்டனை!!
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து கட்டணம் செலுத்தத் தவறிய நபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு, பார்க் வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த நபர் குடும்பத்துடன் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டலில் தங்கி...
14 வயது இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது!!
14 வயதான இளம் பெண்ணுடன் 7 மாதங்கள் குடும்பம் நடத்திய 23 வயதான இளைஞனை தாம் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சட்டத்தின் கீழ், குறித்த இளைஞர் கைது...
யாழ். சுன்னாகத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி மூவர் படுகாயம்!!
ஆலயம் ஒன்றில் நடைபெற்ற அன்னதானத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது தனிப்பட்ட குரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் பாடுகாயமடைந்தனர். அவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சுன்னாகம் மதவடி...
பருவநிலை மாற்றத்தால் பாரிய பாதிப்பு : ஐநா எச்சரிக்கை!!
புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான...
வாக்காளர்களின் கருணையாலேயே இந்த வெற்றி : ஹிருணிகா!!
தந்தைக்கும் கிடைக்காத வகையில் தனக்கு வாக்குகள் கிடைத்தமை வாக்காளர்களின் கருணை என கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று மேல் மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்...
காதலி ஏமாற்றியதால் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து விட்டு தற்கொலை செய்த யாழ். இளைஞன்!!
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிரூபன் நவரட்ணம் என்ற 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் வீட்டில்...
கொழும்பில் 50 வீதமானவர்கள் விவாகரத்து செய்கின்றனர் : மனநல மருத்துவ நிபுணர்!!
கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விவாகரத்து செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக மனநல மருத்துவ நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
திடீர் முடிவுகளை எடுப்பது, ஆத்திரப்படுதல், தொழில்நுட்பம், சுதந்திரத்தை...
தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவரை அடையாளம் காட்டினார் ஜெர்மனிய யுவதி!!
தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞரை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், ஜெர்மனிய யுவதி அடையாளம் காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 4ஆம் திகதிவரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பம்பலபிட்டியில் உள்ள இரவு...
மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் : வாசுதேவ நாணயக்கார!!
மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது. எனினும், அரசாங்கம்...
அமெரிக்காவில் இருந்து தமிழ் குடும்பமொன்றை வெளியேற்ற முயற்சி!!
அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும்...