மாத்தளையில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் பலி!!
மாத்தளை- எல்கடுவ செம்புவத்தை பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுது.
மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்து மாத்தளை மற்றும் கண்டி...
மன்னார் வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!(படங்கள்)
மன்னார் தள்ளாடியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர்...
பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்!!(படங்கள்)
யாழ்.குடாநாட்டில் பிரபல்யமான கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
குடாநாட்டில் கடந்த வருடம் குறித்த கவுணாவத்தை வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள்...
யாழில் எரிந்த நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
சாவகச்சேரி - கல்வயல் - இல்வாரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வேதவனப் பிள்ளையார் கோவிலடி - கல்வயல் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரத்னம்...
யாழில் 17 வயதுச் சிறுவனைக் காணவில்லை!!
17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் சஜீவன் (17) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இரவு...
புங்குடுதீவு மாணவி படுகொலை : மேலும் இருவர் கைது!!
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான்...
மட்டக்களப்பில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி...
கட்டாரில் இருந்து 12 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!!
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி 12 இலங்கை பணியாளர்கள் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
தனியார் நிறுவனம் ஒன்றில் இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்
இந்தநிலையில் அவர்கள் நிறுவன முகாமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்...
இன்று உலக சுற்றாடல் தினம் : சுற்றாடல் மாசடைவதைத் தடுப்போம்!!
உலக சுற்றாடல் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.
பொலன்னறுவை மெதிரிகிரிய ‘வடதாயெக’ விஹாரை முன்றலில் நடைபெறும்...
தேயிலை கொழுந்து பறிப்பில் கின்னஸ் சாதனை படைக்கப் போகும் இலங்கை!!
தேயிலை கொழுந்து பறிப்பு விடயத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க இலங்கை தயாராகி வருகிறது.
இலங்கை சுற்றுலா சபை, ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ், சிலோன் டீ இணைந்து ஆசிய பசிபிக் உள் பயண பங்காளிகள் (Asia...
9 வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!!
தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த தில்ஹனி என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் நேற்று முன் தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன்...
கிளிநொச்சியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி!!
கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம்...
யாழில் பிரசுவித்த சிசுவை ஏற்க மறுத்த தாய்!!
பிரசுவித்த சிசுவை வேண்டாம் என கூறிய தாய் ஒருவரை, கொழும்புத்துறையில் உள்ள காப்பகத்தில் தடுத்து வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த முதலாம்...
கிளிநொச்சியில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் : 15 வயதுச் சிறுவன் அடையாளங் காணப்பட்டுள்ளார்!!
கிளிநொச்சி - பரந்தன் - சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுவன் குறித்த சிறுமியினால் அடையாளங்காட்டப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி...
நான்கு மாத கர்பிணியாக 13 வயதுச் சிறுமி!!
அதிக வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட 13 வயதையுடைய சிறுமி ஒருவர் நான்கு மாத கர்பிணியாக அடையாளம் காணப்பட்டார்.
செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி அதிக வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில்...
கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை!!
நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நால்வருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த மரண தண்டனை தீர்ப்பை...
















