குடித்துவிட்டு வாகனமோட்டும் சாரதிகளை கைது செய்ய விசேட திட்டம்!!
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணி தொடக்கம் நாட்டில் அனைத்து...
மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்!!
நிக்கவெரட்டிய - பலகொல்ல பிரதேசத்தில் கிணற்றில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மூன்று மாத வயது நிரம்பிய சிசுவின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிசுவின் தாயே சிசுவை கிணற்றில்...
சிறுமியுடன் குடும்பம் நடத்தி விட்டு கொலை செய்த மூவர் விளக்கமறியலில்!!
16 வயது சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு பின்னர் அவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று எல்பிடிய நீதவானால் தந்தை, கணவன் மற்றும் நண்பர்...
மாவனல்லையில் பெய்த மஞ்சள் மழை!!
மாவனல்லை உஸ்ஸபிட்டிய, அலுபத பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் மஞ்சள் மழை பெய்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பி.ப 2.45...
வைரஸ் தாக்குதல் அபாயம் : கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!!
கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இணைய பயன்பாட்டாளர்கள் பாரியளவு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக தொழில்நுட்பவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இணையப் பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச் சொற்களை மாற்றிக்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் : நேற்று நள்ளிரவு முதல் அமுல்!!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டு விலைகளின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் சம்பாவின் விலை 77 ரூபாவாகும். நாடு அரிசி ஒரு கிலோ கிராம் 66 ரூபாவாகும். சிகப்பு பச்சை...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து!!
உலகக் கிண்ண T20 கிரிக்கெட் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணிக்கு இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வலைப் பூ தளத்தில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
அமிதாப்பின்...
யுவராஜ் சிங் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு!!
இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பங்களாதேஸில் நடைபெற்ற உலகக் கிண்ண 20-20 போட்டியில் இலங்கை அணியிடம், இந்தியா தோல்வியடைந்திருந்தது.
சகலதுறை...
இலங்கை அணியினருக்கு இன்று பாராளுமன்றத்தில் செங்கம்பள வரவேற்பு!!
20க்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாராளுமன்றத்தில் இன்று செங்கம்பள வரவேற்பளிக்கப்படவுள்ளது.
செங்கம்பள வரவேற்பை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
பங்களாதேஷில் நடைபெற்ற 20க்கு...
இலங்கையின் வெற்றி நிகழ்வை இடைநிறுத்திய கனடாவின் ஒளிபரப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியது!!
கனடாவின் ஐசிசி 20-20 உலக கிண்ண ஒளிபரப்பாளர் நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கான விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்ப முடியாமைக்காகவே அந்த நிறுவனம்...
சூரிய ஒளியால் சித்திரம் வரையலாமா : நிரூபித்துக் காட்டிய 9 வயதுச் சிறுவன்!!
அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ்க் கிராமமான வளத்தாப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரகுநாதன் கிசோத், சூரிய ஒளியால் சித்திரம் வரைய முடியுமென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் 4ம் வகுப்பில் கற்றுவரும்...
அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் கிண்ணம் வென்றோம் : சங்கா-மஹேல உருக்கம்!!
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை அணி வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க...
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் சொந்த இடங்களுக்கு செல்வதற்காக விசேட தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக...
9 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!
9 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி 13ம் திகதி - 21ம் திகதி வரையான...
தமிழரசுக் கட்சியை தடை செய்யுமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழரசு கட்சியை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சி நாட்டில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்ட கட்சி என...
மண்டைதீவில் இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்!!
மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக...