இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்துவரும் சிற்றூழியர்கள் இன்று காலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். சிற்றூழியர்கள் நியமனத்தின் போது தம்மை புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்ட இளைஞர் பிடிபட்டார்!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. தனது மோட்டார்...

தேனிலவுக்காக ஊட்டி சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த இளைஞன் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் இந்தியாவின் ஊட்டி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார். தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டி சென்றிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்த...

தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அமெரிக்கா பயணம்!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இரண்டு பேர் இன்று அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், இன்று அமெரிக்கா செல்லவிருப்பதாக...

பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ்க் கூட்டமைப்பு முடிவு : அரசாங்கம் கடும் அதிருப்தி!!

பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான தினேஷ் குணவர்தன இது குறித்து...

வடக்கு மாகாணசபை கன்னி அமர்வில் முதலமைச்சரின் உரை குறித்து ஆளுநர் சந்திரசிறி மறுப்பு!!

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு...

சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு!!

இலங்கையின் மிகச் சிறந்த நூலகமாக யாழ்ப்பாண நூலகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் காணப்படும் நூலகங்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டது. அகில இலங்கை ரீதியாக சிறந்த நூலகமாக யாழ்ப்பாண...

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகள் தீக்கிரை!!(படங்கள்)

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 3 படகுகள் கடந்த 22ம் திகதி இனந்தெரியாதோரால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து, சம்பவம்...

மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்!!

மாணவர்கள் பலரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட றக்குவானை, கந்தப்பொல பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தியதன் பின்னர் இன்று வரை...

தனுஷ்கோடியில் இலங்கை அகதிகள் நால்வர் கைது!!

தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கை செல்ல தப்பிச் செல்ல முயன்ற நான்கு அகதிகளை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை மன்னார், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் 37. இவரது மனைவி சுதா 33,...

தம்புள்ளையில் தீயினால் ஆறு கடைகள் எரிந்து சாம்பல்!!

தம்புள்ளை - தம்மன்னா எல பிரதேசத்தில் உள்ள மரக்கறி மற்றும் பழக்கடைகள் ஆறு திடீர் தீ விபத்தின் காரணமாக அழிவடைந்துள்ளன. நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தம்புள்ளை பொலிஸ், தம்புள்ளை...

சிறுவனை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு!!

சிறுவன் ஒருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்குவை கைது செய்வதற்கான நடவடிக்கையை மாரவில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி பயிலும் 13 வயதுடைய...

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்படுகிறது!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது. 25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதை சீன...

வடக்கு தமிழர்களை பொலிஸில் சேர்க்க வேண்டும் என்ற விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்கப் போவதில்லை : அஜித் ரோஹண!!

இலங்கை அரசியலமைப்பின் 13ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு பிராந்திய மக்களின்...

பாகிஸ்தானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புக்கு வருகை!!

பாகிஸ்தானின் இரண்டு போர்க்கப்பல்கள் நான்கு நாள் நல்லெண்ண பயணத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளன. பிஎன்எஸ் என்ஏஎஸ்ஆர் மற்றும் கஹாய்பார் என்ற இரண்டு கப்பல்களே இலங்கை வரவுள்ளன. இதில் முதலாவது கப்பல்...

கனடிய பிரதமரின் புறக்கணிப்பு புலிகளின் அழுத்தங்களால் மேற்கொள்ளப்பட்டது : நிமல் சிறிபால டி சில்வா

கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கவுள்ள போதும் எந்த ஒரு கனேடிய பிரஜையும் இந்த மாநாட்டை புறக்கணிப்பதை விரும்பவில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி...