இலங்கை செய்திகள்

பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்­களை அடக்கம் செய்­வ­தற்கு சிரமம்!!

கொழும்பு பொரளை மயா­னத்தில் சடலங்களை அடக்கம் செய்­வ­தற்கு இடப்­பற்­றாக்­குறை ஏற்­படும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக கொழும்பு மாந­கர சபையின் பொது சுகா­தார திணைக்­களம் தெரிவித்துள்ளது. இறந்­த­வர்­களின் சட­லங்கள் கன­மான பிளாஸ்­டிக்கை பயன்­ப­டுத்தி மலர்ச்­சா­லை­களில் பதப்படுத்தப்­ப­டு­வதால் சட­லங்கள்...

இதுதான் விதியின் விளையாட்டு : ஜே.வி.பி. தலைவர் பரி­காசம்!!

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய்­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!

எரி­பொ­ருட்­களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக மின்­வலு மற்றும் எரி­சக்தி அமைச்சு தெரிவித்­துள்­ளது. அதே­நேரம் நாட்டில் எரி­பொ­ருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வுவ­தாக தெரிவிக்­கப்­ப­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யது. இதுதொடர்பில் அமைச்சு...

பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!

பாணந்­துறை ஹிரண பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்­றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்­தக நிலைய உரி­மை­யா­ள­ரான 45 வய­தான பெண் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்யப்பட்டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்...

கொழும்பு நோக்கி வந்த மலேஷியன் விமானம் திரும்பிச் சென்றது ஏன்?

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன்...

லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்!!

லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார...

மே-18 போரில் இறந்தவர்களின் நினைவு தினம் : அரசாங்கம் அறிவிப்பு!!

இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தினால் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்த மே 18ஆம் திகதி இம்முறை போரினால் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளை வெற்றி...

பாரிய எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­படும் அபாயம்!!

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐந்து நாட்­க­ளுக்கு போது­மான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொ­ருட்­களே கையி­ருப்பில் உள்­ள­தா­கவும் ஐந்து நாட்­களின் பின்னர் பாரிய எரி­பொருள் தட்டுப்பா­டொன்று ஏற்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஜன­வரி 20ஆம் திகதி முதல்...

மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று!!(படங்கள்)

இந்தோனேஷியாவில் பாலி 9 வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இலங்கை வம்சாவளியான மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலியாவில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். மயூரன் சுகுமாரன் போதைபொருள்...

கட்டாரிலுள்ள இலங்கையர்களின் குடியிருப்புக்கள் தீக்கிரை!!

கட்டார் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்த நாட்டிலுள்ள துப்புரவுத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு...

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் 12 வருடங்களின் பின்னர் கைது!!

மட்டக்களப்பில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி மட்டக்களப்பு ஆரையம்பதி -...

நாட்டின் பலபாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம்!!

வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம் மழைவீழ்ச்சியின் அளவானது 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு...

வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!

வெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் விபத்தில் பலி!!

பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் கனகசபாபதி அருளானந்தம் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஹாட்லி கல்லூரியின்...

மைதானம் மூடப்பட்டுள்ளதால் பிரதான வீதியில் விளையாடிய இளைஞர்கள்!!

விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி ஹட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹட்டன் நகர மணிகூட்டு...

15 வயது மாணவியை பஸ்ஸில் கடத்திச் சென்ற இளைஞன் கைது!!

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 7 மணியளவில் ஆனமடு...