காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு!!
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை...
வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமைமேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இன்றைய தங்கத்தின் விலை!!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இலங்கையில் நேற்றைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (2024.05.15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு...
மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடுமை!!
19 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாவத்தகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட...
பரிதாபமாக பறிபோன ஐந்து வயது சிறுமியின் உயிர் : எமனான கையடக்கத் தொலைபேசி!!
களுத்துறை - மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயது முன்பள்ளி...
அடுத்த சில நாட்களில் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்!!
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு...
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்!!
நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதியவர் ஒருவர் பரீட்சை எழுதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாணந்துறை, கிரிபெரிய பகுதியை சேர்ந்த 80 வயதான நிமல் சில்வாவே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளார்.
இராணுவத்தில்...
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்!!
இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை...
காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் : யுவதிகள் உட்பட 21 பேர் கைது!!
நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி...
கணவனை கொலை செய்து ஆற்றில் வீசிய பெண் : இலங்கையில் பயங்கரம்!!
உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிரிபாவ ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயகுமார என்ற 32 வயதுடைய இரண்டு...
யாழில் பெண் கொலையில் நீடிக்கும் மர்மம் : சந்தேக நபர்கள் பிடிபடாதது ஏன்?
யாழ் வடமராட்சி தாளையடிப் பகுதியில் ஜெயசீலன் சங்கீதா எனும் 44 வயதான 3 பிள்ளைகளின் தாயார் வல்லுறவுக்குள்ளான நிலையில் வீட்டின் மலசலகூடத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இதுவரை சந்தேக நபர்கள்...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 182,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இரண்டு இலட்சத்தை அண்மித்த தங்க விலையானது திடீரென குறைந்து...
மரணவீட்டில் குழுமிருந்தவர்களுக்கு அதிர்ச்சி : மற்றுமொரு உயிர் பலியான சோகம்!!
நிட்டம்புவ - திஹாரிய பிரதேசத்தில் மரண வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது...
ஜப்பானில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்!!
ஜப்பானில் நடைபெற்ற 11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே...
கரட் துண்டினால் 19 மாத குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!
அனுராதபுரம் பகுதியில் 19 மாத குழந்தையொன்று கரட் துண்டொன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சாலியவெவ - யாய...
புத்தளத்தில் மண்ணில் புதைந்திருந்த மர்மம் : 10 கோடி ரூபா பெறுமதி என மதிப்பீடு!!
புத்தளத்தில் பல கோடி ரூபா பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனை விற்பனை செய்ய முயற்சித்த ஐந்து பேரையும் இதன்போது கைது செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கற்பிட்டி, கண்டல்களி பகுதியில்...