இலங்கை செய்திகள்

கோர விபத்து : தங்கை ஸ்தலத்தில் பலி : ஆபத்தான நிலையில் அக்கா!!

நுவரெலியா - பூண்டுலோயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பூண்டுலோயா வீதியில் நேற்று மாலை இரு முச்சக்கர வண்டிகள் மோதி, குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, அக்கா...

நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் : சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பேஸ்புக், வட்ஸ்அப்,...

மரண வீட்டில் முகத்தை மூடி வந்த பெண்ணால் குழப்பம்!!

சிலாபத்தில் நடைபெற்ற மரண வீட்டில் முகத்தை மூடி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சிலாபம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரையும்...

இலங்கையில் விசா தொடர்பில் புதிய நடைமுறை!!

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள பாதுகாப்பு பரிந்துரையை பெறவேண்டும். இனிவரும் காலங்களில் இலங்கை புலனாய்வுப்பிரிவின் பரிந்துரையைப் பெறவேண்டும். இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சே இந்த விசாக்களுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்று...

பேருந்துடன், ஜீப் ரக வாகனம் மோதி விபத்து!!

கோட்டை - மஹல்வராவ பிரதேசத்தில் ஜீப் ரக வாகனமொன்று, அரச பேருந்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம மருத்துவமனையில்...

சஹ்ரானின் மனைவி, மகளின் படம் முதன்முதலாக வெளியீடு!!

உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

சிலாபத்தில் பதற்ற நிலை : பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் : உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்!!

சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் நகர பகுதியில்...

பேரன் தாக்கியத்தில் பாட்டி உயிரிழப்பு!!

பேரனின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாத்துவில்லு, இஸ்மையில்புரம் - மயிலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 93 வயதான மஹிபாலகே எக்னஸ் என்ற...

தற்கொலை குண்டுத்தாக்குதல் : அக்கா வெளிநாட்டில் : பெற்றோரை இழந்து தவிக்கும் சகோதரன்!!

கடந்த மாதம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த தம்பதியின் 19 வயதான ஜீவனா திருகேஸ்வரன் என்ற மூத்த மகள் அவுஸ்திரேலியாவில் கல்வி...

இத்தாலி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!!

இத்தாலியின் ஃரென்சி நகரில் வசித்து வரும் 19 வயதான சிங்ஹார முதலிகே ஹங்சிகா பெரேரா என்ற இலங்கை யுவதி எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஃரென்சி நகர சபைத் தேர்தலில் 4வது...

யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் காயங்களுடன்!!

பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலம் கை, தலை பகுதிகளில் காயங்களுடன் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் கிடந்துள்ளது. கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் குறித்த சடலம் கிடந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லியடி பொலிஸாருக்கு...

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது!!

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு தேற்றாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் தேற்றாத்தீவினை சேர்ந்த அமிர்தநாதன் தருமராஜா (43வயது)என்பவரே...

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று இரவு 7 மணியளவில் 440கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் இராமனூர் விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றில் தரணிக்குளம் பகுதியில் சென்ற...

கொழும்பு தொடர் தற்கொலை தாக்குதல்கள் : நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த விபரீதம் என்ன? CID வெளியிட்ட தகவல்கள்!!

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்ளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினர் என குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம், குற்ற புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதிக...

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன இன்று தெரிவித்துள்ளார். பாடசாலைகள் இரண்டாம்...