இலங்கை செய்திகள்

இலங்கையை உலுக்கிய தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண் : கைகொடுத்த அவுஸ்திரேலியா!!

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு எல்லா உதவியும் செய்வோம் என அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில்...

கொழும்பு குண்டு வெடிப்பில் மகளை பறிகொடுத்த இஸ்லாமியர் : அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் பரிதாபம்!!

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் மகளை பறிகொடுத்த இஸ்லாமிய தந்தை, கண்ணீர்விட்டு வேதனையுடன் கூறியுள்ளார். தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் பலர் இறந்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தைகளை...

மனிதவெடிகுண்டாக மாறி பெண்ணை கட்டிபிடித்த நபர் : இருவரும் உடல் சிதறி பலி!!

கேரளாவில் திருமணமான பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் நபர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று தானும் உடல் சிதறி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர்....

கட்டுநாயக்கவில் பாதுகாப்புக் கருதி முக அடையாள அமைப்புக்கருவிகள்!!

கட்டுநாயக்க விமானத்தளத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு Facial Recognition System (FRS) என்ற முக அடையாள அமைப்புக்கருவிகள் நிறுவப்படவுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து இந்த கருவிகளை , ஐக்கிய நாடுகளின் போதைவஸ்து மற்றும் குற்றம்...

இலங்கையை அச்சுறுத்திய பிரதான தற்கொலை குண்டுதாரியின் மனைவி மற்றும் மகள் கைது!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட பிரதான தீவிரவாதியின் மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் சாய்ந்தமருதுவில் வைத்து கைது செய்யப்ட்டுள்ளனர். கல்முனை...

யாழில் வீட்டினுள் தோண்டப்பட்ட (Underground) கிணறு கண்டுபிடிப்பு!!

யாழ்.ஐந்து சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவதும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர்,...

யாழில் வாளுடன் இளைஞன் கைது!!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்தில் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையில் இன்று அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே...

தேடப்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பின் பெண் தீவிரவாதி கைது!!

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் என கருதப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாவெனெல்ல - மாரவில பகுதியில் வைத்து இவர்...

கடையை பூட்டிவிட்டு கடைக்குள் தலைமறைவாகியிருந்த இரு சகோதரர்களும் பிடிபட்டது எவ்வாறு?

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு...

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ்...

கொழும்பில் வெடித்துச் சிதறிய தற்கொலை குண்டுதாரி : மற்றுமொரு காணொளி வெளியானது!!

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது. கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில்...

கல்முனையில் நேற்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சிக் காணொளி!!

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக...

சந்தேகத்திற்கிடமான காரை கண்டுபிடித்த விமானப்படையின் மோப்ப நாய்!!

  கொழும்பு பம்பலப்பிட்டி ஓஷன் டவர் கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை விமானப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். விமானப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவின் மர்லி என்ற மோப்ப நாய் கட்டிடத்தில் இருந்த...

கல்முனையில் வெடித்து சிதறிய 6 தற்கொலை குண்டுதாரிகள்!!

  கல்முனை - சாய்ந்தமருதில் 6 தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர்....

பொலிஸார் அவசர கோரிக்கை : தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்!!

பொலிஸார் அவசர கோரிக்கை கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர். குறித்த நபர்களின் புகைப்படங்கள் மற்றும்...

தாக்குதலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் தலைமறைவான சஹ்ரான் ஹசீம்!!

சஹ்ரான் ஹசீம் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரி எனக் கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் சஹரான் ஹசீம், தாக்குதல் சம்பவங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தமது குடும்பத்தினருடன் தலைமறைவானதாக அவரது சகோதரி ஒருவர்...