இலங்கை செய்திகள்

கனடாவில் பலரை கண் கலங்க வைத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞன்!!

கனடாவில் தமிழ் இளைஞனின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் Calgary பகுதியிலுள்ள தனக்கு தெரிந்த ஒரு நண்பருக்காகவும். தெரியாத நண்பருக்காவும் சிறுநீரகம் தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்...

சர்வதேச மகளிர் தினத்தில் தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மாணவி!!

தூக்கில் தொங்கிய மாணவி பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி...

திடீரென பற்றி எரிந்த வீடு : காணொளி!!

பற்றி எரிந்த வீடு வீடொன்று திடீரென பற்றி எரிந்துள்ள சம்பவம் காலி – நியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் அவரது 3 வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் தீப்பரவல்...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ள அரசாங்கம்!!

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக நிதியமைச்சு நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...

தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்கும் ஈழத்தமிழ்ப் பெண்!!

ஈழத்தமிழ்ப் பெண் மானுடராய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவமான பல திறமைகள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. சரியான வாய்ப்புக்கள் இல்லாததன் காரணத்தினால் பலர் இலைமறை காய்களாக இருக்கின்றனர் அதே சமயம் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டதால்...

முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் வெற்றிகரமாக தரையிறக்கம்!!

இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம்...

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் அரசாங்கம்!!

அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது...

தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மாணவி : ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!

தூக்கில் தொங்கிய மாணவி பொகவந்தலாவையில் மாணவியொருவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டின்சின் தோட்டத்தை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி தூக்கில் தொங்குவதை அவரின்...

என் வாழ்வை மாற்றிய இலங்கை : நெகிழும் புகழ்பெற்ற எழுத்தாளர்!!

வாழ்வை மாற்றிய இலங்கை கனடாவில் வாழும் ஒரு பிரபல பத்திரிகையாளர், தான் இலங்கைக்கு சென்றிருந்தபோது, இலங்கை எப்படி தனக்குள்ளிருந்த கதாசிரியரை வெளிக்கொணர்ந்தது என்பதை விவரிக்கிறார். பிரித்தானியாவில் பிரபல பத்திரிகைகளில் நிருபராகவும், ஆசிரியராகவும் பணி புரிந்து பல...

கிளிநொச்சி உருத்திரபுரம் மாணவிகள் சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

உருத்திரபுரம் மாணவிகள் சாதனை கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா மற்றும் நடராசா வினுசா என்பவர்களே தேசிய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தால் குழப்பம்!!

அமெரிக்க விமானத்தால் குழப்பம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கிய அமெரிக்க விமானத்தினால் குழப்ப நிலை ஏற்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான C-2 ரக சரக்கு விமானம் ஒன்று இன்று...

இலங்கையில் யாசகம் பெற்று கோடிஷ்வரனாக மாறிய யாசகர்!!

யாசகர் இலங்கையில் 25 வருடங்கள் யாசகம் பெற்று அதன்மூலம் கோடிஷ்வரராக மாறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 65 வயதான பார்வையற்ற நபர் ஒருவரையே ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் யாசகம்...

107 வீதமாக உயரும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம்!!

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 2020ம் ஆண்டில் அரசாங்க ஊழியர்களின் சம்பவம் 107 சதவீதமாக மாறும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சிறந்த வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பித்தது தொடர்பில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும்...

அவதானம் : நாளையும் வடக்கில் கடும் வெப்பமான காலநிலை!!

கடும் வெப்பமான காலநிலை வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றுமம் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில்...

முச்சக்கரவண்டியும், பேருந்தும் மோதி கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து களுத்துறை – தொடங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி...

பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை வென்ற இலங்கைச் சிறுமி!!

இலங்கைச் சிறுமி சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். இந்த விருது கடந்த வார இறுதியில் 12 வயதான நிஷி உக்கல்ல என்ற...