பன்றி இறைச்சியால் வந்த சிக்கல் : தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!!
தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்
பன்றி இறைச்சியை களவாக எடுத்து உண்டு விட்டதாகத் தெரிவித்து உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். நுவரெலியாவில் அமைந்துள்ள பொலிஸ் சுற்றுலா விடுதியொன்றில் நேற்றைய தினம்...
பாகிஸ்தான் வான் எல்லையில் பதற்றம் : ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்பு!!
விமான சேவைகள் பாதிப்பு
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பாகிஸ்தான் தங்கள் விமான எல்லையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில்...
சாதனை படைத்த பாடசாலை மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்!!
மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் உயர் தர வகுப்பில் பயிலும் கிஹான் ஹெட்டியராச்சி என்ற மாணவன் தயாரித்த ரொக்கட் விமானப்படையின் 68வது ஆண்டு விழா நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என விமானப்படை...
எட்டு வயதுச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்!!
சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்
கிளிநொச்சி - உதயநகரில் இரண்டு காதுகளும் கேட்காத நிலையில் வாய் பேச முடியாது சிரமப்படும் சிறுவனுக்கு உதவுமாறு பொற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதயநகரில் வசிக்கும் த.நேரியன்பன் என்னும் எட்டு வயதுச் சிறுவனுக்கு...
ரத்கம படுகொலை சம்பவம் : பொலிஸார் ஐவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!!
பொலிஸார் ஐவருக்கு ஏற்பட்டுள்ள நிலை
ரத்கம பகுதியில் வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல்...
உலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கைச் சிறுவன்!!
இலங்கைச் சிறுவன்
இலங்கையை சேர்ந்த சிறுவன் உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக கூகுள் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளார். வேயங்கொட தூய மரியா வித்தியாலயத்தில் 4ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இசுரு அருணோத நாகந்தல...
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!!
அதிபருக்கு நேர்ந்த கதி
பாடசாலை மாணவியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...
மட்டக்களப்பில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!
இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு
மட்டக்களப்பு - ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய கந்தக்குட்டி நவரெட்ணம்...
இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!
இளைஞனுக்கு நேர்ந்த கதி
இலங்கை பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். தெவிநுவர பிரதேசததில் போலி பேஸ்புக் கணக்குகளை தயாரித்து பல பெண்களை ஏமாற்றி திருமணம்...
பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டி : கோர விபத்து!!
கோர விபத்து
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் குறித்த...
கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : இந்திய வான்பரப்பில் நடந்தது என்ன?
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் நோக்கி பயணித்த UL 225 என்ற விமானம் நேற்று மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத்...
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!
பெண்ணுக்கு நேர்ந்த கதி
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொக்கெய்ன் போதைப்பொருளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுக்கே பொலிவியா நாட்டை சேர்ந்த...
இலங்கையின் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!
சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின்...
வட மாகாணத்தில் 248 பாடசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம்!!
248 பாடசாலைகள் மூடப்படக்கூடிய அபாயம்
வட மாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐம்பது மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க...
பெண் மீது கொண்ட முறையற்ற காதலால் நடந்த கொடூரம் : திடுக்கிடும் உண்மைச்சம்பவம்!!
திடுக்கிடும் உண்மைச்சம்பவம்
அம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன். இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாயத்திற்கு விவசாயமே செய்து வந்துள்ளார்.
சிறிது...
பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர்!!
துஸ்பிரயோகம் செய்த அதிபர்
17 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குளியாபிட்டி பிரதேச பிரபல பாடசாரலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி காவற்துறையில் மேற்கொண்ட...