மிக வேகமாக குறைந்து வரும் நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம்!!
நந்திக்கடல் ஏரி
முல்லைத்தீவில் அண்மை நாட்களாக தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கடும்...
சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை பெண்களின் மோசமான செயல்!!
பெண்களின் மோசமான செயல்
தங்க கடத்தலில் ஈடுபட்ட இரண்டு இலங்கை பெண்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்திச் சென்ற இந்த பெண்கள் பூனே விமான நிலையத்தில் வைத்து கைது...
வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கி விற்பனை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!
வெளியான அதிர்ச்சித் தகவல்
வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்வைத்துள்ளது. ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க...
வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி : குறைந்த விலையில் நவீன கார்!!
குறைந்த விலையில் நவீன கார்
இலங்கையில் புதிய வகை கார் ஒன்று குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களின் கார் கனவை நனவாக்கும் வகையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார்...
கனேடிய பொலிஸாரினால் தேடப்படும் இலங்கையர் : கொழும்பு ஹோட்டலில் சிக்கிய மர்மம்!!
தேடப்படும் இலங்கையர்
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றை நேற்று சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அங்கு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கை...
உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு!!
இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட்...
மட்டக்களப்பில் 18 மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!
ஆசிரியருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு - பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்கள் 18 பேரை தாக்கி காயப்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டுப் பாடங்களை முறையாக...
மலேசிய செல்வந்தர்கள் பட்டியலில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர்!!
மலேசிய செல்வந்தர்கள்
இலங்கை வம்சாவளி தமிழரான மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன், அந்நாட்டு செல்வந்தர்களில் நான்காம் இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் மலேசியா தெரிவித்துள்ளது. மற்றுமொரு இலங்கை வம்சாவளி தொழிலதிபரான ஜீ. ஞானலிங்கம், செல்வந்தர்கள் வரிசையில்...
இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து!!
கோர விபத்து
சிலாபம் - கொழும்பு வீதியின் சம்பல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் நடந்த விபத்தில் ஆனமடுவ மஹா உஸ்வெவ...
பாடசாலை மாணவியின் வாழ்வை சீரழித்த உப அதிபர்!!
பாலியல் வன்புணர்வு
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்வம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் உப அதிபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியவெவ – அந்தரவெவ பகுதியை சேர்ந்த 8...
யாழில் வெயிலின் கோரத்தாண்டவம் : குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!
யாழில் வெயிலின் கோரத்தாண்டவம்
வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும்...
இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன் தெரியுமா?
பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது
பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் ஏற்பட்ட முடக்கம் சில நாடுகளில் தற்போதும் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
பயணிகளுடன் பேருந்தை கடத்திச் சென்ற மர்மநபர் : அச்சத்தில் கதறிய மக்கள்!!
பேருந்தை கடத்திச் சென்ற மர்மநபர்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து...
கொழும்பில் குடும்பம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு : இருவர் பலி, ஒருவர் படுகாயம்!!
துப்பாக்கிச் சூடு
கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொரட்டுமுல்ல, பிலியந்தலை பகுதியில் இன்று காலை...
யாழ் தொண்டமனாற்றில் கோவிலுக்கு செல்லும் வழியில் தூக்கில் தொங்கிய இளைஞன்!!
யாழில் தூக்கில் தொங்கிய இளைஞன்
யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி கோவிலுக்கு செல்லும் வீதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியில் சென்ற மக்கள் திடீரென தூக்கில் தொங்கிய இளைஞனை கண்டு அதிர்ச்சி...
யாழில் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த நபர்!!
தற்கொலைக்கு முயற்சித்த நபர்
யாழில் நபரொருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் யாழ். பருத்தித்துறை, மந்திகை அம்மன்...