இலங்கை செய்திகள்

வேகத்தால் நேர்ந்த விபரீதம் : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி : மூவர் கவலைக்கிடம்!!

கோரவிபத்து மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். மன்னாரில் இருந்து இன்று (04.03.2019) திங்கட்கிழமை...

கடந்த இரு மாதங்களில் புகையிரதம் மோதி 67 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

67 பேர் பரிதாபமாக உயிரிழப்பு இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதையில் நடந்துசென்றவர்கள் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர...

தேயிலை காட்டுக்குள் சிக்கிய யாழ்ப்பாணத்திலிருந்த கொண்டுவரப்பட்ட அதிர்ஷ்டம்!!

வலம்புரி சங்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு...

இலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

இலங்கையில் கடுமையாக்கப்படும் சட்டம் ரயில் வீதிகளில் நுழைபவர்கள் மற்றும் அதில் பயணிப்பவர்கள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்டத்தை கடுமையாக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரயில் வீதிகளில் பயணிப்பதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேர்...

சாரதியின் பொறுப்பின்மையினால் இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

இளம்பெண் பரிதாபமாக மரணம் கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவு வண்டியின் சாரதி இல்லாமையினால் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடபில கிராமிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவநுவர வீதியில்...

பேஸ்புக் காதல் : 55 லட்சம் பணத்தை கொள்ளையிட்ட பெண் : புலம்பெயர் தமிழருக்கு ஏற்பட்ட நிலை!!

பேஸ்புக் காதல் பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ். வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவரின் 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பவம் குறித்து அந்த...

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள்...

வான் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக பலி!!

இளைஞர் பரிதாபமாக பலி திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்...

யாழில் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!

பாலியல் துஷ்பிரயோகம் யாழ். சுன்னாகம் பகுதியில் 14 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து பாலியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் அவரது தாயார் பொலிஸில்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழரிற்கு நேர்ந்த கதி : தவிக்கும் மனைவி, பிள்ளை!!

தமிழரிற்கு நேர்ந்த கதி பீஜீ நாட்டிலிருந்து சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்த நபர் கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாரவில நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் இந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுவன் : மட்டற்ற மகிழ்ச்சியில் பெற்றோர்!!

முதலிடம் பிடித்த இலங்கை சிறுவன் உலகிலேயே சிறந்த சித்திர கலைஞராக இலங்கையை சேர்ந்த 5 வயதான சிறுவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உலக உணவு தினத்தை முன்னிட்டு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடததப்பட்ட சித்திர...

புகையிரதம் மோதி இருவர் பலி : மாணவிகளை காப்பாற்ற போராடிய போது நிகழ்ந்த சோகம்!!

புகையிரதம் மோதி இருவர் பலி கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி, ஜயசுந்தர பிரதேசத்தில் ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த இருவரே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். கொழும்பு -...

தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம் : இளைஞர்கள் இருவரின் சடலம் மீட்பு!!

தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம் தென்னிலங்கையில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தறை வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்....

நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் : இருவர் கவலைக்கிடம்!!

இருவர் கவலைக்கிடம் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உந்துருளியில் மோதி விபத்து சம்பவித்துள்ளது. நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து...

அவமானம் என கருதி தற்கொலை செய்துகொண்டுள்ள ஒரு பிள்ளையின் தந்தை!!

தற்கொலை பொலநறுவை - தியபெதும - எளிகிம்புலாவெல பகுதியில் நபர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர்...

பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்ற தாய்!!

சிசுவை முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்ற தாய் மொணராகலை கொவிந்துபுர பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த சிசுவொன்று சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சிசுவை முச்சக்கரவண்டியில் இட்ட தாய் தப்பிச்...