இலங்கை செய்திகள்

பகிடிவதையினால் பல்கலைக்கழகக் கல்வியை கைவிட்ட 1987 மாணவர்கள்!!

பகிடிவதை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை காரணமாக இதுவரை 1987 பேர் தமது கல்வியை கைவிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் பகிடிவதையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தை...

பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன் : கொத்மலையில் நடந்த துயரம்!!

தற்கொலை செய்த இளைஞன் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முகப்புத்தகத்தில் பதிவிட்டு விட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமன சிங்கள மகா...

புதிய மனைவியை மகிழ்விக்க முயற்சித்த கணவன் : தலைதெறிக்க ஓடிய பரிதாபம்!!

தலைதெறிக்க ஓடிய பரிதாபம் கண்டியில் திருமணமான புதிய மாப்பிள்ளை ஒருவர் தலைதெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. தனது புதிய மனைவிக்கு பரிசு வழங்க சென்ற கணவன் ஆடைகள் இன்றி, உயிரை காப்பாற்ற...

கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாணம்!!

கவனயீர்ப்பு போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது. இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என...

விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

பரிதாபமாகப் பலி தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதி கோவிலடி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும், லொறியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த...

விபத்துக்குள்ளான பாரவூர்தி : CCTV காணொளி!!

விபத்துக்குள்ளான பாரவூர்தி கண்டி - மாத்தளை பிரதான வீதி அகுறனை நகரில் பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி விபத்துக்குள்ளானது. இன்று காலை 07 மணியளவில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது. குறித்த...

கோர விபத்தில் மூன்று பிள்ளைகளையும் தவிக்கவிட்டு உயிரிழந்த தாய் தந்தை!!

கோர விபத்து கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் பொல்கஹாவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம்...

ஒரே வீட்டில் இரு ஆண்களுடன் தங்கியிருந்த 22 வயது யுவதி கைது!!

22 வயது யுவதி கைது ஐஸ் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பாணந்துறை - வாழைத்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 94 கிராம்...

மர்மமான முறையில் நபரொருவர் உயிரிழப்பு!!

நபரொருவர் உயிரிழப்பு மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று இன்று மதியம் முந்தளம் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோட்டமொன்றில் காவலாளராக பணியாற்றி வந்த நபரொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முந்தளம் காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் 70 வயதுடைய முதியவர்...

யாழில் இருந்து திருகோணமலைக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று...

மிக வேகமாக குறைந்து வரும் நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம்!!

நந்திக்கடல் ஏரி முல்லைத்தீவில் அண்மை நாட்களாக தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக நந்திக்கடல் ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கடும்...

சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை பெண்களின் மோசமான செயல்!!

பெண்களின் மோசமான செயல் தங்க கடத்தலில் ஈடுபட்ட இரண்டு இலங்கை பெண்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்திச் சென்ற இந்த பெண்கள் பூனே விமான நிலையத்தில் வைத்து கைது...

வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கி விற்பனை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வெளியான அதிர்ச்சித் தகவல் வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்வைத்துள்ளது. ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க...

வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி : குறைந்த விலையில் நவீன கார்!!

குறைந்த விலையில் நவீன கார் இலங்கையில் புதிய வகை கார் ஒன்று குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களின் கார் கனவை நனவாக்கும் வகையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார்...

கனேடிய பொலிஸாரினால் தேடப்படும் இலங்கையர் : கொழும்பு ஹோட்டலில் சிக்கிய மர்மம்!!

தேடப்படும் இலங்கையர் கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றை நேற்று சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அங்கு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கை...

உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு!!

இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட்...