இலங்கை செய்திகள்

பேஷ்புக் காதல் : இறுதியில் நேர்ந்துள்ள விபரீதம்!!

திருகோணமலை பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்...

மரப்பட்டைகளால் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம்!!

  மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மரப்பட்டைகளை கொண்டு சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மரம் மட்டக்களப்பு மாநகர சபையினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மாநகரசபையின் பிரதி...

முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹிருணிக்கா எம்.பி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதன் போது கட்சியின் நலனுக்காக...

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!!

வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். கொட்டடிப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புடவை வியாபாரத்தின் நிமித்தம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு...

அம்பலமானது ஆதாரம் : பெரும் சிக்கலில் மஹிந்த!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகரினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படாத...

சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள ரணில்!!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவை பட்டியலில் ரவி கருணாநாயக்கவுக்கும் பாலித ரங்கே பண்டாரவுக்கும் இடம்பெற்றுள்ளனர். குறித்த இருவரும் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் அமைச்சரவையை 30 ஆக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற...

மாணவியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி!!

அரங்கேற்ற கலைகள் துறையில் முன்னேறுவதை தனது கனவாகக்கொண்ட பொலன்னறுவை ரோயல் கல்லூரி மாணவி பிரபோதி லஹிருனியின் எதிர்பார்ப்பொன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று நிறைவேற்றி வைத்துள்ளார். உயர்தரப் பரீட்சையின் பின்னர் அரங்கேற்ற கலைகள் பீடத்திற்கு...

சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் கைது!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த 425 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது தொடர்பாக கோலாலம்பூர் பொலிஸ் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தேடுதல் நடவடிக்கையின்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞனும் மரணம்!!

திருகோணமலை - லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்றிரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த...

14 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் ரோஜினி என...

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி?

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இம்முறை அமைச்சு பதவி எதனையும் வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர...

மைத்திரி தலைமையிலான மத்திய குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுந்தந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்...

காதலுக்கு உடந்தையாக இருந்த நபருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை, சம்பூர் பகுதியில் 18 வயதுக்கு குறைந்த காதலர்கள் இருவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் நயீம் முன்னிலையில் குறித்த...

கனடா ஆசை காட்டி பல இளைஞர்களை ஏமாற்றிய இந்தப் பெண் யார்? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

  யார் இந்தப்பெண்? கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண்ளை குற்ற விசாரணை...

முப்பதாயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியை திருடிய மூவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை கிண்ணியாவில் முப்பதாயிரம் ரூபாய் பெருமதியான தொலைபேசியைத் திருடி வைத்திருந்த மூவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று குறித்த உத்தரவினை...

ஒட்டுசுட்டான் விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், நெடுங்கேணி தண்டுவான் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் தனது...