இலங்கை செய்திகள்

இலங்கையில் அபூர்வ நோயினால் உயிருக்கு போராடிய இளைஞனின் பரிதாபம்!!

இலங்கையில் அபூர்வமான நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்ட போதும், தோல்வியில் முடிந்துள்ளது. அரிய வகை நோயான T-ALL எனப்படும் லியுகேமியா என்ற நோயில் பாதிக்கப்பட்ட 26 வயதான தீக்ஷன அபேசேகர...

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் : கண்டுகொள்ளாத உறவினர்களால் குழப்பம்!!

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் நீண்ட காலமாக வைத்தியசாலையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு பணிக்காக சென்றிருந்த போது நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்த பெண் ஒருவர், ஒரு வருடமாக வைத்தியசாலையில்...

இலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் ஒரு வருட காதலின் பின்னர் திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர். திருமணத்தின்...

காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் : யுவதியின் அதிரடி செயற்பாடு!!

கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலத்து அருகில் செல்பி...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : இத்தனை ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பா?

அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதேவேளை வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும்...

வெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

உலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83வது இடம் கிடைத்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டை...

யாழில் ஆவா குழுவை வேட்டையாட களத்தில் 300 பொலிஸார்!!

யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான்...

இலங்கையில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி : தவிக்கப் போகும் பொதுமக்கள்!!

இலங்கையில் பாரிய மின்சாரம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று உள்ளக தகவல்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை இலங்கையில் முறையான மின் உற்பத்தித்...

யாழில் கடும் குளிர் : இருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த...

கொழும்பை அண்மித்துள்ள சூறாவளி : இலங்கையை எந்த நேரத்திலும் தாக்கும் ஆபத்து!!

இலங்கையை எந்த நேரத்திலும் சூறாவளி தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டலத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு அரேபிய கடலில் நிலை கொண்டுள்ள LUBAN என்ற...

வெளிநாடு ஒன்றை கதி கலங்க வைத்துள்ள இலங்கை இளைஞன்!!

இலங்கை இளைஞனின் செயற்பாடு காரணமாக தென்கொரியா அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. சோல் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் இலங்கை இளைஞர் ஒருவர் கைது...

இலங்கையில் திடீரெனெ மறைந்து போன பொக்கிஷம்!!

இலங்கையின் பெரும் பொக்கிஷமான உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த...

பகிடிவதையால் பறிபோன தமிழ் மாணவனின் உயிர்!!

மட்டக்களப்பு - கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், கல்வியற் கல்லூரியின்...

தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழும் இளைஞன்!!

மாத்தளை மாவட்டத்தில் கலேவல - இப்பன்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதான இளைஞனொருவர் தனது சகோதரிக்கு பயந்து கோழிக்கூட்டுக்குள் வாழ்ந்து வருகின்றமை தொடர்பாக தகவல் வெளியாகியுளள்ளது. கலேவல பிரதேசத்தில் வசிக்கும் இந்த சகோதரனும், சகோதரியும்...

28 வருடங்களுக்குப் பின் விடுதலையான கணவர் : மனதை நெகிழ வைக்கும் இலங்கை அகதியின் காதல் கதை!!

இந்தியா - திருப்பூர் மாவட்டத்தில் 28 வருடங்களுக்குப் பின் வெளியில் வந்த தன் கணவரை, தள்ளாடும் வயதிலும் மிகவும் அன்புடனும் காதலுடனும் வரவேற்ற இலங்கை அகதி குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த...

வெகு வேகமாக உலகத்தை நெருங்கும் பேரழிவு… 2030 குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை!!

உலகம் 2030ஆம் ஆண்டு மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் “இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு 400 பக்கங்களைக்...