இலங்கை செய்திகள்

இணையத்தை கலக்கும் இலங்கை இளைஞனின் அபார திறமை!!

இலங்கை இளைஞனின் மற்றுமொரு 3D புகைப்படங்கள் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளன. போதிய வசதிகள் இல்லாத போதும் தனது திறமையை வெளிப்படுத்தும், ஓவியரும், புகைப்பட கலைஞருமான துஷார சம்பத் 3D புகைப்படங்களை வரைந்துள்ளர். துஷாரவினால் வரையப்படும் 3D...

திருமணமாகி 2 நாட்களில் கணவனின் மோசமான செயல் : அதிர்ச்சியில் மனைவி!!

களனியில் திருமணமான இரண்டு நாட்களின் கணவனின் மறுபக்கத்தை தெரிந்த கொண்ட மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையான கணவன், திருமணமான இரண்டு நாளில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு...

யாழில் காதல் ஜோடியை விரட்டியடித்த காவலாளி மீது சரமாரியாக தாக்குதல்!!

பருத்தித்துறை, வீதி நல்லூரில் உள்ள மந்திரிமனைக்குள் நின்ற காதல் ஜோடியை விரட்டியடித்த வயதான காவலாளி மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் மந்திரிமனைக்குள் கடந்த...

இலங்கையர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த திருமணம்!!

இலங்கையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே...

இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியரை நாடுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். மேலும் காய்ச்சல் வந்தால் தொழில்களுக்கோ, பாடசாலைகளுக்கோ செல்ல வேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது. இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தால் வருடத்தின்...

நிர்வாணமாக நின்று சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர்கள் : வலைவீசும் பொலிஸார்!!

புனித பூமியாக கருதப்படும் சீகிரியாவில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் பிதுரங்கல கல் மீது எரி, சீகிரிய பூமியை நோக்கி நிர்வாணமாக நிற்கும் புகைப்படங்கள்...

இலங்கையில் திருமணத்திற்கு வந்த மணப்பெண்ணின் முதல் காதலன் : பதறியடித்து ஓடிய மணமகன்!!

தம்புள்ளையில், இடம்பெற்ற திருமணம் ஒன்றின்போது மணமகளின் முதல் காதலன் திடீரென மண்டபத்திற்கு பிரசன்னமானதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில்...

யாழ்ப்பாணத்தை உலுக்கிய பெரும் சோகம் : இரட்டை குழந்தை பெற்ற தாய் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி யாழ் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த வேளையில்...

கொழும்பில் பேருந்துகளில் நடக்கும் விபரீதங்கள் : வெளியானது CCTV காணொளி!!

கொழும்பில் பயணிக்கும் பேருந்துகளில் இடம்பெறும் திருட்டு சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. சிலர் குழுக்களாக இணைந்து பேருந்துகளில் பயணிப்போரின் பணம் மற்றும் உடமைகளை திருடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து புறநகர் பகுதி...

வங்கி ATMக்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி : இளைஞனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

அரச வங்கியின் ATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்துள்ளார். வெலிகம பகுதியிலுள்ள அரசாங்க வங்கிக்கு சென்ற பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம்...

நள்ளிரவில் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்திய நபர் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்திய நபரொருவரை கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கடந்த 19ம் திகதி நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து...

சோற்றுப் பார்சலுக்காக கடுமையாக மோதிக் கொண்ட ஆண், பெண் உறுப்பினர்கள்!!

கேகாலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அரநாயக்க மைதானத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் சோற்று பார்சல் தொடர்பாக அந்தப் பகுதி பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில்...

திடீரென தாழிறங்கிய கொழும்பின் முக்கிய பகுதி!!

கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தரையிறங்கியமையால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது. டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையில் இன்று அதிகாலை பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் சில மரங்கள்...

2 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் : ஏமாற்றிய துப்பாக்கி!!

மாத்தறை கக்கனதுரை- கொகாவல பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் மீதும், வியாபார நிலையம் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று காலை இந்த துப்பாக்கிச்...

குடும்ப தகராறு – மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை!!

களனியில் மகனை கத்தியால் குத்தி தந்தை ஒருவர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, போல்லேகல, கோனவல பிரதேசத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை இவ்வாறு...

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் ரூபாவின் பெறுமதி : திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாத்தாண்டிய லூர்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...