இலங்கை செய்திகள்

தேங்காய் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள் : இலங்கையில் நடந்த அபூர்வ நிகழ்வு!!

களுத்துறையில் தேங்காய் ஒன்றினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்ட அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலல்லாவிட்ட பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று காரணமாக பாரியளவில் மரங்கள் உடைந்து விழுந்துள்ளன. இதன்போது வலல்லாவிட்ட அவித்தாவ வீதியில்...

வெளிநாட்டில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலி!!

தமிழகம், மானாமதுரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை - மூங்கில் ஊரணியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் ஐம்பது வயதான நல்லையா பிரகாஷ்குமார் என்பவரே...

வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று காலை மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் வேகமாக சென்ற சிறிய ரக வாகனம் வேகத்தினை...

உயிரிழந்தவரை பார்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம் : முல்லைத்தீவில் நடந்த சோகம்!!

முல்லைத்தீவு 03 ஆம் கட்டை, மஞ்சல் பாலத்தடியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கொக்கிளாய் பகுதியை சேர்ந்த 19 வயது ர.விஜிதரன் என்ற இளைஞரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதேவேளை...

அனுராதபுரத்தில் கொலை செய்யப்பட்ட நபர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்!!

அனுராதபுரம் வன்னியன்குளம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிராக பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை உட்பட 5 வழக்குகள் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று...

யாழ். குடாநாட்டில் செயற்படும் ஆவா குழுவினருக்கு எச்சரிக்கை : ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!!

எதிர்வரும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை முழுமையாக இல்லாமல் செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும்...

மகளை காப்பாற்ற போராடிய தந்தை வெட்டிக் கொலை : வெளிவந்துள்ள புதிய தகவல்!!

அநுராதபுரம் - வன்னியகுளம் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருடன், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை கைது செய்ய 8 பொலிஸ்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும்!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கயைில், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்...

சுவர்க்கத்தீவின் அழகிய சில புகைப்படங்கள்!!

ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது. இலங்கை ஒரு...

மகளின் மானத்தை காக்க போராடிய தந்தை : கொடூரமாக வெட்டி கொலை செய்த கும்பல்!!

அனுராதபுரத்தில் மகளின் மானத்தை காப்பாற்ற போராடிய தந்தை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம், தீபான வித்தியாலயத்திற்கு வைத்து ஆயுத குழுவொன்றினால் குறித்த நபர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...

வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான தென்னை மரம்!!

சாலியவெவ யாய ஹதே பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் தென்னை மரம் ஒன்று மூன்று கிளைகளுடன் வளர்ந்துள்ளது. மூன்று கிளைகளிலும் காய்கள் காய்பதாக அதன் உரிமையாளரான ஈ.எஸ். சோமாவதி தெரிவித்துள்ளார். 20 வயதான இந்த...

நடுவானில் திடீரென தோன்றிய உருவம் : அதிர்ச்சியில் மயங்கிய இளைஞன் : என்ன உருவம் தெரியுமா?

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் கிருஷ்ணர் வானத்தில் தோன்றி அருளாட்சி புரிந்திக்கிறார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது என்னவென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிறிஸ்தவ வாலிபன் நாச்சிக்குடா கடற்கரையில்...

இரு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!!

அநுராதபுரம் - விஜயபுர பிரதேசத்தில் குடும்பஸ்தரான வர்த்தகரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதங்களுடன் வந்த குழுவினர் இந்த நபரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜயபுர ராகுல மாவத்தையில் வசித்து வந்த 45 வயதான இரண்டு...

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வித்தியாசமான திருமணம்!!

இலங்கையில் நடந்த திருமணம் வைபவம் ஒன்று நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. தற்போது உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக உலகமெங்கும் உலகக் கிண்ண காற்பந்தாட்ட...

யாழில் வியப்பை ஏற்படுத்திய பேரீச்சம்பழ மரம்!!

மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் பேரீச்சம்பழ மரம் ஒன்று அதிக பழங்களை காய்ந்துள்ளது. காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள பேரீச்சம் பழ மரத்திலேயே இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்...

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற நபர் திடீர் மரணம்!!

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். இவர் காரைதீவைச் சேர்ந்த சின்னவன் மேசிலார் என அழைக்கப்படும், 70 வயதுடைய எஸ்.விஜயசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காட்டுப்பாதை திறந்த முதல் நாள்...