இலங்கை செய்திகள்

பெருமளவான மக்களின் கண்ணீருடன் ரெஜினாவின் உடல் நல்லடக்கம்!!

யாழ். சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று மாலை ரெஜினா என்ற ஆறு...

தந்தையை பழிதீர்க்க சிறுமி ரெஜினாவை கொலை செய்த இளைஞர்கள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

தந்தையை பழிதீர்க்கும் நோக்கிலேயே சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த கொலைக்கு சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர்...

யாழில் ரெஜினா கொலை செய்யப்படுவதற்கு முன் இத்தனை கொடூரங்களா : வெளிவந்துள்ள பதைபதைக்கும் தகவல்!!

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினா பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி உ.மயூரதன் குறிப்பிட்டதாக கொழும்பு...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய பெற்றோல் : சாரதிகளுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

இலங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாத்திரம் புதிய வகை பெட்ரோல் வகை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்ள...

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பெண்ணொருவர் செய்த மோசடி!!

அயலவர் ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக போலி முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான குறித்த பெண்ணின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையினால் நீதிமன்றத்தில், குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பெண்ணை கடுமையாக எச்சரித்த நீதிபதி ஒரு வாரம்...

இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!

தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயில்...

யாழில் பரிதாபமாக பலியான கிளிநொச்சி சிறுவன் : நேர்த்திக்கடன் செலுத்தும் போது நேர்ந்த விபரீதம்!!

யாழ். தீவகம் மண்கும்பான் சந்தியில் தூக்கு காவடி சென்ற உழவு இயந்திரத்தில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி - பூநகரி...

பிஸ்கட் திருடிய பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை!!

பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிய பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு கடுமையான வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 120 ரூபாய் பெறுமதியான பிஸ்கட் பக்கட் ஒன்றை திருடிய சம்பவத்தின் குற்றவாளியான பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு...

க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன், அதனை வாசித்து தெளிவுபெறுவதற்காக 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...

யாழை உலுக்கிய றெஜினாவின் படுகொலை : வீதிக்கு இறங்கிய மக்கள்!!

யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு...

யாழில் 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளை!!

யாழ். உடுப்பபிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் பெண்கள் இருவர்...

கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் நடந்த கொடூரம் : காணொளியால் சர்ச்சை!!

கொழும்பு குழந்தை பராமரிப்பு இல்லத்தில் குழந்தை ஒன்று மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமது பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை குறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தமது...

யாழ். சுழிபுரத்தில் சிறுமி உயிரிழந்தமைக்கான காரணம் : வெளியானது!!

யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரண பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதில் சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதால், அவர் மூச்சடங்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு...

யாழ். சிறுமி படுகொலை : சந்தேகநபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

யாழ். சுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் ஒருவர் மனநோயாளியைப் போல நடிப்பதாகவும், ஆனால் சிறுமியை கொலை...

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துடன் வான் மோதி கோர விபத்து : மூவர் பலி!!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கிரான் அருகே இந்த விபத்து இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துடன் வான்...

ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!!

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தற்போது சற்று அதிகரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வரை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபாவையும் தாண்டி வீழ்ச்சியடைந்து சென்று கொண்டிருந்தது. அந்நியச் செலாவணி...