இலங்கை செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட நிலையில், தாய் மற்றும் மகள் சடலமாக மீட்பு!!

ஹங்வெல்ல, வெலிகன்ன பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாய் மற்றும் மகளின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி மற்றும் 38 வயதுடைய செனரத் லியனகே லக்மினி ஶ்ரீயாகாந்தி ஆகியோரே...

இலங்கை வந்த வெளிநாட்டு சகோதரிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டு பெண்களின் பணப்பையை இளைஞர்கள் குழுவொன்று கொள்ளையடித்துள்ளது. பதுளை, தெமோதர பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தின் ரயில் வீதியில் பயணித்து கொண்டிருந்த இரு வெளிநாட்டு பெண்களின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரு...

தனது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த நபரொருவர் செய்த மோசமான காரியம்!!

தனது திருமண நிகழ்வினை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தும் நோக்கில் நபரொருவர் ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து 47 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான...

இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது : இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி, மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார். சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை...

கொழும்பில் மற்றுமொரு கோர சம்பவம் : இளைஞன் பலி : தவிக்கும் காதலி!!

கொழும்பு கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த விபத்து தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் மோட்டார்...

இளம் வயது இலங்கை கணவன் மரணம் : பரிதாப நிலையில் பிரித்தானிய மனைவி!!

இலங்கையரான தனது கணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தான் இலங்கையில் சிறைபட்டுள்ளதாக பிரித்தானிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். 26 வயதுடைய இலங்கை இளைஞனான பிரியன்ஜனத டி சொய்ஸாவை திருமணம் செய்த 60 வயதான பிரித்தானிய...

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும்...

யாழ். இளைஞனின் மரணத்திற்கான உண்மை காரணம் வெளியானது : அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி!!

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் மரணத்திற்கான காரணமும், மேலும் பல அதிர்ச்சியான விடயங்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையே உயிரிழப்புக்கு...

பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் யாழில் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்!!

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பொலிஸார்...

பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளான வான் : ஒருவர் படுகாயம்!!

ஹட்டன் - கொழும்பு வீதியின், குயில்வத்தை பகுதியில் வானொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வானே விபத்திற்கு...

வாவியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

கோட்டைக்கலாறு வாவிப் பகுதியில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் சுழலில் சிக்கி மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். கோட்டைக்கல்லாறு, எழுத்துக்காரன்துறை கண்ணகையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பிள்ளைகளின் தந்தையான ஆர்....

தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்ட நபர் : யாழில் சம்பவம்!!

  யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக்...

சவுதியில் நடந்த பெரும் துயர் : இலங்கையில் கிடைத்த அதிஷ்டம்!!

சவுதி அரேபியாவில் 8 வருடங்கள் பணி செய்த இலங்கை பெண்ணுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. குறித்த பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி சென்றுள்ள நிலையில், அவர் பணி...

பொலிஸாரினால் கொடூரமாக கொல்லப்பட்ட சகோதரன் : யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மேசன் தொழிலாளியான பாக்கியராஜா சுதர்சன் என்பவரே துப்பாக்கிச் சூட்டில்...

நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்!!

காங்கேசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்புச் சம்பவம் இன்று(18.06) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை...

இலங்கை கடலில் கரைந்து போன ஐந்து கோடி ரூபாய் : அதிர்ச்சியில் அரசாங்கம்!!

இலங்கை கடற்பரப்பில் பெருந்தொகை எண்ணெய் கலந்துள்ளமையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. வத்தளை, எலகந்த, உஸ்வெட்டகெய்யா கடற்கரையில் இருந்து முத்துராஜவெல பகுதியில் எண்ணெய் குழாய் ஒன்று உடைத்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...