இலங்கை செய்திகள்

தமிழகத்தில் இலங்கை அகதிச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!!

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த...

வாள் வெட்டில் 24 வயது இளைஞன் கொலை!!

காலி ஹபராதுவ பொலிஸ் பிரிவில் கினிகல பிரதேசத்தில் இன்று மதியம் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞனை மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் வழிமறித்து...

இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை படையினரும் அவர்களின் குடும்பத்தினரும்!!

இலங்கையின் முப்படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பவத்தினர் அடங்களாக 160 பேர் நேற்று இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அவர்கள், புத்தகயாவுக்கு அழைத்துச் செல்லப்பட...

தாமரை இலை பறிக்கச் சென்றவர்கள் குளத்தில் மூழ்கி மாயம்!!

குருணாகல், வாரியபொல - மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக படகு ஒன்றில்...

பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நபர் : பொலிஸார் வெளியிட்ட காணொளி!!

காலி, ஹிக்கடுவ சந்தியில் வைத்து சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

மிகவும் வேகமாக பரவும் டெங்குக் காய்ச்சல் : அவதானம்!!

நாட்டின் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின்...

சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் : இருவர் கைது!!

கிளிநொச்சி - அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை புலியை கொன்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கிளிநொச்சி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலியை கொன்றவர்களை...

உணவகத்தில் கொத்து வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அம்பலந்தோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கோழி கொத்து ரொட்டியில் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்பலந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி...

ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் உயரிய சாதனை!!

கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம்...

சர்ச்சைக்குரிய ஆடையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் சட்டத்தரணி!!

சர்ச்சைக்குரிய ஆடை அணிந்து வந்தமையினால் பெண் சட்டத்தரணியான சுகந்திகா பெர்ணான்டோவை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. மாரவில நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் பியாமா போன்ற ஆடை ஒன்றை அணிந்து வந்துள்ளார். இது நீதிமன்றத்தை...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்!!

வெளிநாட்டில் உள்ள 800 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை குடியுரிமைக்காக மாதாந்தம் 1000 விண்ணப்பங்கள் கிடைப்பதாக...

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : நாடு கடத்தப்படும் ஆபாயம்!!

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரான ஹேமகே பத்திரனகே என்பவரே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Worcester பகுதியில் வசிக்கும் இலங்கை...

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து : வெளிநாட்டு தாய் மற்றும் மகள் பலி!!

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 அவுஸ்திரேலிய நாட்டவர்கள் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்தனர். Louise Collins...

வடக்கு மாணவி தேசிய ரீதியில் மூன்று புதிய சாதனைகள்!!

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி...

வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

வாழைச்சேனை - நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். நாசிவந்தீவு கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன்...

பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!!

மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில்...