யாழில் சிறுமி கொலை : 17 வயது இளைஞர்கள் இருவர் கைது!!
யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிறுமியின் கொலையுடன் நேரடியாக தொடர்புடைய 17 வயதான இளைஞர்கள் என வடக்கு...
இலங்கைக்கு கிடைத்த பேரதிஷ்டம் : கொட்டிக்கிடக்கும் பொக்கிஷங்கள்!!
இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு...
வாகனத்தின் வேகத்தை குறைக்க பொலிஸாரின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!!
போக்குவரத்து சட்டங்களை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்க பொலிஸார் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். முந்தலம பொலிஸாரினால் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முந்தலம பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான வீதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு...
முல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி : சடலம் மீட்பு!!
முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார்...
நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!!
சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 138 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை நேற்று (29) நள்ளிரவுடன் 138 ரூபாவால் குறைக்கப்பட...
தெஹிவளையில் ஏற்பட்ட அனர்த்தம் : 17வது மாடியில் இருந்து விழுந்த இருவர் பரிதாபமாக பலி!!
தெஹிவளை, அனாகரிக்க தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் தொகுதியில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
17 மாடியை கொண்ட வீட்டுத் தொகுதியின் 14வது மாடியில் இருந்து விழுந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் பிபிலை பிரதேசத்தை...
மட்டக்களப்பில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் : 14, 15 வயதுடைய சிறுவர்கள் கைது!!
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மாங்கேணி பாம் கொலனி பகுதியில், 12 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில்...
சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு கோரிக்கை!!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு...
வித்தியா, றெஜினாவுக்கு ஏற்பட்ட நிலைய இனி யாருக்கும் ஏற்படகூடாது!!
புங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றியை வேண்டும் என வடமாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத்...
தங்கம் வழங்காமையினால் கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி!!
நுவரெலியாவில் இதய நோயினால் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சடலத்தை ஏற்க வைத்தியசாலை வந்த போதும், தனது கணவர் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை என...
காணாமல்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!
திருகோணமலை - இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில்...
வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
7 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 48 வயதான நபரை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோட்டுகச்சி - தங்கஹாவெல பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்...
வெளிநாட்டிலிருந்து யாழிலுள்ள மனைவிக்கு அனுப்பப்பட்ட பணம் : கணவனின் விபரீத முடிவு!!
வெளிநாட்டில் இருந்து பணம் வந்தமையினால் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறவன்புலவைச் சேர்ந்த 47 வயதான சிவராசா சிவரூபன் என்பவரே இவ்வாறான விபரீத முடிவால் நேற்று முன்தினம் தன்...
தூக்கிட்டுக் கொண்ட 17 வயது யுவதி : ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!
மட்டக்களப்பு - வெல்லாவெளி, விவேகானந்தபுரம் பகுதியில் 17 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் யாருமில்லாத போது தனது...
சிறுமி ரெஜினாவின் விடயத்தில் மற்றுமொரு சர்ச்சை : கதறியழுத சிறுமியின் தந்தை!!
வீட்டிலிருந்த சிறுமி ரெஜினாவின் பாடசாலை சீருடையொன்றையும், பாதணியொன்றையும் பொலிஸார் வாங்கிச் சென்றதாக ரெஜினாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
யாழ். சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி நேற்று காலை முதல் தொடர் போராட்டமொன்று...
பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நைனமடு பிரதேசத்தில் பிறந்து...