இலங்கை செய்திகள்

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவியின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!!

  யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு,...

கனடாவில் திட்டமிட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காபுரோ பகுதியில் வைத்து 21 வயதான வினோஜன் சுதேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தீவிரமாக...

கொழும்பில் நோர்வே பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி ரயிலில் பயணித்த நோர்வே நாட்டு பெண்ணின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயிலில் பயணித்த நபர் ஒருவரினால், பணம் மற்றும் பொருட்கள் உள்ளடங்கிய தனது பணப்பை கொள்ளையடிக்கப்பட்டதாக நோர்வே நாட்டு...

கடலில் கடுமையாக போராடும் மீனவர்கள் : கமராவில் சிக்கிய காட்சிகள்!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மை நாட்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையினால், மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடலுக்கு சென்ற...

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக சிறுமிக்கு நடந்து வந்த கொடுமை : வசமாக சிக்கிய முதியவர்!!

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த சிறுமி...

யாழில் பரபரப்பு : பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு : விசாரணைகள் தீவிரம்!!

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு,...

ஐரோப்பிய மக்களை கண்ணீரில் கரைய வைத்த இலங்கை இளைஞன்!!

  ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞனால் அந்நாட்டு உறவினர்கள், நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சின்தன தனஞ்ய என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இத்தாலியில் இரு நாட்களுக்கு...

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சென்ற 20 பேருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

சிறுமியின் கையை பிடித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரின் கையை பிடித்திழுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

இலங்கையில் மீண்டும் காலநிலையில் மாற்றம்!!

இலங்கையில் நிலவும் காலநிலையில் மீண்டும் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை முதல் பல பிரதேசங்களில் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வழமையை விடவும் வலுவான...

பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது விழித்துக் கொண்ட சடலம்!!

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு...

இலங்கையில் வருடாந்தம் 25,000 பேரையும், நாளாந்தம் 68 பேரை பலியெடுக்கும் கொடிய உயிர்கொல்லி!!

மே 31ஆம் திகதியான இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் முன்னெடுக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் ஒரு கொடிய உயிர்கொல்லியாக புகையிலை காணப்படுகின்றது. இந்த புகையிலையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட...

வன்னி விளான்குளம் பகுதியில் வாகன விபத்து : இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

வன்னி விளான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இதன்போது வன்னி...

கனடாவில் இருந்து வந்த பெண் கொழும்பில் பாரிய மோசடி : பொலிஸார் வெளிப்படுத்திய உண்மைகள்!!

கனடாவில் வாழ்வதாக கூறி கொழும்பில் பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான தேவகே இஷாரா தினெக்ஷி என்ற பெண்னே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில்...

பெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான இளைஞன் வெளிநாட்டில் திடீரென மரணம்!!

பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை வர தயாரான இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜப்பான், நகானோ, UEDA, nagano வர்த்தக கல்லூரியில் கல்வி கற்ற சினேத் ஷான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நுரையீரலில்...

மட்டக்களப்பை உலுக்கிய தற்கொலைகள் : முன்னனுக்குபின் முரணான தகவல்கள்!!

மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி...