இலங்கை செய்திகள்

13 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடுமை!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை செவனகல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தணமல்வில - செவனகல பிரதேசத்தில் 13 வயதான பாடசாலை மாணவியை அவரது வீட்டுக்கு அவ்வப்போது சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய...

நடிகர்களான விஜய், அஜித்துக்காக முட்டாள்களாக மாறும் யாழ்ப்பாண இளைஞர்கள்!!

  சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு பெயர் போன யாழ்ப்பாணம் தற்போது சினிமா மோகத்தில் மூழ்க்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காணப்படும் சினிமா கலாச்சாரம் தற்போது, தாயகத்தையும் முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னிந்திய...

கொழும்பு பேருந்து நிலையத்தில் வெளிநாட்டுக்கு யுவதிக்கு நேர்ந்த அவலம்!!

இலங்கைக்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் ஆசிரியையே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...

சமூக வலைத்தள பரிசு : 18 இலட்சம் ரூபாவை பறிகொடுத்த 5 பேர்!!

பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக சமூக வலைத்தள மோசடியாளர்களுக்கு 5 பேர், 1.8 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பரிசுப் பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக குறித்த மோசடியாளர்களின்...

நீதிபதி இளஞ்செழியனினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள யாழ். குடாநாட்டு மக்கள்!!

பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக...

இலங்கையில் இன்று காத்திருக்கும் ஆபத்து : வெளியில் செல்வோர் அவதானம்!!

  நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந் நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இன்று வடக்கு,...

கனடாவில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!!

கனடாவில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த...

ஒரு லட்சம் சீனர்களை இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை!!

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர்...

கனடாவில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு இலங்கையில் நடந்த நிகழ்வு!!

கனடாவில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு இலங்கையில் உள்ள உறவினர்கள் தான நிகழ்வு ஒன்றை செய்துள்ளனர். கடந்த வாரம் கனடா, டொரொன்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணுக்காக தானம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மில்லேவ,...

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் அமைப்புகள்!!

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களை ஏமாற்றும் அமைப்புகள் தொடர்பாக தகவல்கள் கிடைத்து வருவதால், அப்படியான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் தொழில்...

சில மாதங்களில் திருமணம் : யாழ் இளைஞன் இந்தியாவில் கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக பலி!!

இந்தியாவில் இடம்பெற்ற கோரி விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய லோகேஸ்வரன் கார்த்தீபன்...

மக்களை வியப்பில் ஆழ்த்திய மைத்திரியின் மருமகன்!!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் வெசாக் போயான தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தன்சல் ஒன்றை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் சகோதரரான அரலிய வர்த்தக உரிமையாளர் டட்லி சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பொலன்னறுவையில் இந்த தன்சல் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான...

பெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

மாதம்ப பகுதியில் மகள் ஒருவரினால் தாய் மன ரீதியாக துன்புறுத்தப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் தினத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்ற தாயை துரத்திவிட்டு தனது குடும்பத்துடன் வெசாக் பார்க்க மகள்...

குழந்தையாக மாறிய சந்திரிக்கா!!

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குழந்தையாக மாறி அன்பை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தலைவர்களை நினைவுகூறும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில்...

இலங்கையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் இளம் பெண் சட்டத்தரணி!!

இலங்கையில் குற்றவாளி கூண்டில் ஏறி குற்றத்தை ஒப்புக் கொண்ட இளம் பெண் சட்டத்தரணி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பேலியகொட பொலிஸ் சட்டத்தரணி சுகந்திக பெர்னாண்டோ என்பவருக்கு எதிராக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில்...

லண்டனில் இருந்து கனடா செல்ல இலங்கைப் பாடகி மாயாவுக்கு அனுமதி மறுப்பு!!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாசத்தை லண்டனில் இருந்து கனடா செல்ல அனுமதிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. ஆவணப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கனடா செல்லச் சென்ற மாயாவை விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை...