இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை!!

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 2.35 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

இலங்கையின் சில பகுதிகள் கடல் நீரினால் மூழ்கும் அபாயமா? மக்களுக்கு விசேட அறிவித்தல்!!

இலங்கையின் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக கடல்நீர் நிலப்பரப்பிற்குள் வரும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. தென்னிலங்கையின் சில பகுதிகளில் கடல்நீர் நிலப்பகுதிக்கு வந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டது. எனினும் இது குறித்து...

குளிக்கச் சென்ற வயோதிபர் பரிதாபமாக மரணம்!!

லிந்துலை - மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரின் சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இன்று...

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு கண்டுபிடிப்பு!!

  முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த சங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு...

வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணிப்பெண்களை அனுப்பும் போது பணி செய்யும் இடம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் தொடர்பில் தகவல் பெறுகையில், அவர்களின்...

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் நடைபெறும் பாரிய நிதி மோசடி தொடர்பில் இடம்பெறுவதாக சுங்க பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் ஊடாக பாரிய மோசடிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் மற்றும் சமூக...

கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்மநபர் : காணொளி அம்பலம்!!

கொழும்பு, வெள்ளவத்தையில் நள்ளிரவில் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளவத்தையின் மெரின் ட்ரைவ் வீதிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவர் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை...

திடீரென வீதிக்கு வந்த கடல் நீர் : பதற்றமடைந்த மக்கள்: கடல் அலை மேலும் உயரும் ஆபத்து!!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை பல பகுதிகளில் கடல் அலை உயரும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை புத்தளத்தில்...

யாழில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் மரணம்!!

யாழில் உதைபந்தாட்டப் போட்டியின் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றுள்ளது. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுள்ளது....

இசை நிகழ்ச்சியில் திடீரென நடந்த அனர்த்தம் : ஒருவர் பலி, பலர் காயம்!!

நிட்டம்புவ அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அத்தனகல்ல விஹாரைக்கு அருகாமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது....

இலங்கையில் திடீரென தாழிறங்கிய நிலப்பரப்பு : பதறியடித்து ஓடிய மக்கள்!!

இலங்கையின் மலைநாட்டு பகுதியில் திடீரென நிலம் தாழிறங்கியமையால், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தின் நிலப்பரப்பு திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அச்சம் காரணமாக உடனடியாக அங்கிருந்த பல...

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்தில் விஜய் நற்பணி மன்றத்தினர்!!

  கிளிநொச்சி மாவட்ட விஜய் நற்பணி மன்றத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் பல சமூக நற்பணி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நற்பணி மன்றத்தின் ஊடாக இலங்கையில் இறுதிப் பேரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இணைந்து எமது...

தாயும் மகளும் வெட்டிப் படுகொலை!!

மஹியங்கனை - மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளுமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் இகிரியகொட - மாபாகடவெவ...

படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

கினிகத்தேன - யடிபேரிய பிரதேசத்தில், களனி கங்கையில் படகு ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 23 வயதுடைய,...

இலங்கையில் 35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டத்தடை!!

இலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு...

முரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார்!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர்...