இலங்கை செய்திகள்

இலத்திரனியல் கடவுச்சீட்டினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்!!

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் நிலைமை காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கடவுச்சீட்டு ஒப்பந்தம், வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் கொள்முதல் விதிகளை மீறி பிரித்தானிய நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதன்...

மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை!!

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். முழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்காக...

பாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி : ஏற்க மறுத்த பெற்றோர்!!

அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும் 18 வயதுடைய மாணவியை அவருடைய பெற்றோர் மனமுவந்து பொலிஸார் ஊடாக காதலனிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி குறித்த மாணவி...

லண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை!!

லண்டனின் வெம்ப்லி (Wembley) பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக...

பாரிய மரத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி : வியப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

மஹியங்கனை ரஜமஹா விகாரைக்கான அபிவிருத்தி திட்டத்திற்காக மரம் ஒன்று வெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மரத்தின் ஓட்டையில் பாரிய பாம்பு ஒன்று தனது 28 முட்டைகளை பாதுகாத்துள்ள நிலையில் மஹியங்கனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள்...

கொழும்பில் காரில் இருந்த காதல் ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ்!!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் காதல் ஜோடியிடம் தவறாக நடந்துகொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாக நாராஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றுக்குள் இருந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி 5...

மன்னாரில் பெண்ணை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற ஊழியர்கள்!!

மன்னார் - ஓலைக்கொடு பகுதியில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற 34 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை பலவந்தமாக இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் ஊழியர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ஓலைக்கொடு...

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் : ஜூலை 27இல் மீண்டும் பிளட் மூன்!!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின்...

பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் டெனிஸ் பந்தினை தூக்கி எறிந்து ஹெரோயின் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக பெயரிடப்பட்ட பெண்ணுக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெனிஸ்...

தங்கையின் கையை பிடித்த இளைஞன் : கோபத்தில் சகோதரன் செய்த செயல்!!

திருகோணமலை பகுதியில் தனது தங்கையின் கையை பிடித்த நபரை அடித்து காயப்படுத்திய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச்...

இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தண்டவாளத்தில் தலையை வைத்து இரு யுவதிகள் தற்கொலை!!

கம்பஹா - தரலுவ பகுதியில் யுவதிகள் இருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புறக்கோட்டையிலிருந்து பதுளை...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

வெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். A9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த...

முல்லைத்தீவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!!

முல்லைத்தீவு - கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் புதியவகை மலேரியா நோய்காவி (டிபன்சி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களத்தினால், இந்த புதிய மலேரியா நோய்க்காவி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் மலேரிய...

1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் 1976ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில்...

இலங்கையில் அரச பணியாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, அரச பணியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள...

கனடாவில் சாதனை படைத்த இலங்கையருக்கு கிடைத்த உயரிய கெளரவம் : குவியும் பாராட்டு!!

இலங்கையில் பிறந்து கனடாவில் வசிக்கும் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மைக்கேல் ஒண்டாட்ஜே எழுதிய நாவலுக்காக அவருக்கு Booker பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1943-ல் இலங்கையில் பிறந்த மைக்கேல் பின்னர் கனடாவில் குடியேறினார். கவிஞர், எழுத்தாளர்,...