இலங்கை செய்திகள்

உலகிலிருந்து நிலவுக்கு மின்தூக்கி கண்டுபிடித்த தமிழன் : நாசா விருது!!(வீடியோ)

உலகத்தையும், நிலவையும் மின்தூக்கி (லிப்ட்) போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் திட்டத்தை வௌியிட்ட தமிழ் மாணவனுக்கு நாசா பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. நாசா ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்கள் நிலவில் வாழத் தகுதியான சாத்தியக் கூறுகளை...

தெற்காசியாவில் முதன் முதலாக இலங்கையில் 5G வசதி!!

தெற்காசியாவில் முதன் முதலாக 5G இணைய வசதிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சானது புதிய நிறுவனம் ஒன்றுடன் 5G இணைய கேந்திரத்தினை...

கணவனைக் கொலைசெய்த மனைவி : ஒரு மாதத்திற்கு பின்னர் வெளியான உண்மை!!

திஸ்ஸமஹாராம - யோதகண்டிய பகுதியில் மனைவியொருவர் கணவனை கொலை செய்து புதைத்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெண்ணொருவர் தனது கணவரை (35) காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி பொலிஸார்...

யாழில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

யாழ் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் அவர் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, வேலணை கிழக்கு...

டெங்கு அபாய வலயங்களாக 12 மாவட்டங்கள் பிரகடனம்!!

டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து நாட்டின் 12 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை,...

அநாதரவாக உயிரிழந்த முதியவர் : மனிதாபிமானமிக்க முச்சக்கரவண்டி சாரதிகளின் செயற்பாடு!!

  யாருமற்ற நிலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை பொறுப்பேற்ற முச்சக்கர வண்டி சாரதிகள், அவருக்கு இறுதிக் கிரியைகள் செய்து அடக்கம் செய்துள்ளனர். அனுராதபுரம் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் உடலை, பொறுப்பேற்க யாரும் வரவில்லை....

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா : அவதானம்!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று அங்கு கடமையாற்றும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர...

நாடாளுமன்றில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் : உறுப்பினர்கள் வெளியேற்றம்!!

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினால் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட அலங்கார மின் விளக்கு திடீரென விழும் நிலைக்கு சென்றுள்ளது. செப்பு மற்றும் பிற உலோகங்களால் நிர்மாணிக்கப்பட்டு...

கிளிநொச்சி மாணவியை அருகில் அழைத்து ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி!!

  கிளிநொச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியின் உரையை கேட்ட ஜனாதிபதி அவரை அருகில் அழைத்து உரையாடியுள்ளார். தேசிய பால்சார் உற்பத்தி கைத்தொழிலுக்கு பாரிய முதலீட்டை சேர்க்கும் வகையில் மீரிகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்மலை...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடு தழுவிய 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை...

முல்லைத்தீவில் பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை...

யாழில் மீண்டும் வாள்வெட்டு : இளைஞர்கள் வைத்தியசலையில்!!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில்...

இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல் நடாத்திய பொலிஸார் அதிரடியாக பணி இடைநீக்கம்!!

களுத்துறையில் சைக்கிள் ஓட்டுனருரை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடங்கொட பிரதேசத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞரை பொலிஸார் கொடூரமாக தாக்கினர் இது...

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அடுத்த மாதம் அறிமுகம்!!

அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்படுத்தும் வரையில், இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்மார்ட் அடையாள அட்டையை...

உலகின் பெரிய விமானங்களுக்காக காத்திருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்!!

ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வழமையான செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் 7ம் திகதி முதல் வழமைபோன்று இயங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டுநாயக்க...