இலங்கை செய்திகள்

காதல் திருமணம் செய்துகொண்ட இலங்கைப் பெண்ணுக்கு குவைத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

கையடக்க தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பினால் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. குறித்த இளம் பெண்ணின் தொலைபேசிக்கு தவறாக வந்த அழைப்பினால் ஏற்பட்ட நட்பு, திருமணத்தில் முடிந்துள்ளது. இதனால்,ஆசை...

இலங்கைக்கான பயணம் ரத்து : ரஜினிகாந்தின் திடீர் முடிவு!!

தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள விடயமாக ரஜினிகாந்தின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் காணப்படுகின்றது. அரசியல் தரப்பில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த பயணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “நான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை” என தனது திட்டவட்டமான...

தங்கை திருமணத்தினால் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்!!

தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார் கைது...

பெண் ஒருவரின் காணாமல்போன பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸார்!!

பெண் ஒருவரின், 38 ஆயிரம் ரூபா பணத்துடன் காணாமல் போன, பணப் பையை கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுபியான் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு...

வரலாறு காணாத வெப்பம் : எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை!!

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 இலட்சம் சதுர...

தண்டவாளத்தில் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை!!

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலுக்கு முன்னால் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த நபரை் கல்கிசை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதேவேளை தற்கொலை செய்துக்கொண்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும்,...

33 வருடங்களின் பின் கிடைத்த தாய் : வெளிநாட்டு மகனுக்கு இன்ப அதிர்ச்சி!!

33 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் தனது சொந்த தாயை தேடி இலங்கை வந்துள்ளார். புலத்சிங்கள பகுதியை சேர்ந்த குணவத்தி லியனகே என்ற தாயை தேடி, சுவீடன் நாட்டிலிருந்து அவரது மகன்...

திரைப்படத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும் – இலங்கைக்கு செல்ல வேண்டாம் : ரஜினிக்கு எச்சரிக்கை!!

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0...

பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது!!

15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 16 வயதான இளைஞனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வரும் பாடசாலை மாணவியை...

நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு!!

  காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன்பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்வில் பகுதியின் நீர்தேக்க கரையோரத்திலே இன்று காலை 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்,...

இளைஞராக போனவர் திருநங்கையாக திரும்பினார் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் இளைஞராக இரு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் திருநங்கையாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமரை செல்வன், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவரின் இளைய மகன் முத்துகுமார் (20),...

வடக்கில் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்பு!!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு எச்.ஐ.வி தொற்றால் 10 பேர் பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின் வடக்கில் திடீரென அதிகரித்த எச்.ஐ.வி தொற்று...

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள்!!

இந்த வருடத்திற்கான போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில்...

நண்பனின் பிறந்த நாளை பாடசாலையில் மது அருந்தி கொண்டாடிய 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

மிஹிந்­தலை நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாண­வர்கள் மது­பானம் அருந்தி அதி­க போதை­ய­டைந்த நிலையில் மிஹிந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கப்பட்­டுள்­ளனர். இப்­பா­ட­சா­லையின் 11 ஆம் தரத்தில் கல்­வி­ ப­யிலும் மாண­வர்கள் இவ்­வாறு மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அவ்­...

இலங்கைப் பெண்ணொருவர் பெங்களூரில் கைது!!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை பெண் ஒருவர் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 64 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப் பொருளுடன் 39 வயதுடைய இலங்கை பெண் ஒருவரே...

மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாடு : உலகப் பட்டியலில் இலங்கைக்கு 73வது இடம்!!

மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் இலங்கை 73வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15-ஆம் நிதியாண்டில் உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு குறித்து ஐ.நா. ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை...