வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிள் விபத்து வவுனியா, தவசிகுளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

திருடன் என்று கட்டிவைத்து அ டித்து கொ ல்லப்பட்ட இளைஞர் : அவரின் இளம் மனைவி போட்ட அ...

அ திரடி சபதம் இந்தியாவில் இளைஞர் ஒருவர் கு ம்பலால் தா க்கப்பட்டு கொ ல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூ க்கில் ஏ ற்றாவிட்டால் த ற்கொ லை செய்துகொள்வேன் என இ...

74 வயதில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு என்ன ஆனது தெரியுமா?

74 வயதில் இரட்டை குழந்தைகள் இந்தியாவில் 74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்...

மாயமான இளம்பெண் : பனிமூட்டத்தில் 90 மணி நேர தேடுதல் : கடைசியில் கிடைத்த சோகம்!!

இளம்பெண் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் மஹாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தை சேர்ந்த அலிஜா ராணா (24) என்கிற இளம்பெண் புனேவில் உள்ள...

250 பேர மற்றும் பூட்டப் பிள்ளைகளுடன் வாழும் 108 வயதான பாட்டி!!

இலங்கையில் அதிக வயது கொண்ட மூதாட்டி மொனராகலை மாவட்டத்தின் சியம்பலான்டுவ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். 1912ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 4ஆம் திகதி மஹராவ பிரதேசத்தில் பிறந்த 108 வயதுடைய சுது ஹாமி...

சர்வதேச சிகை அலங்கார போட்டிக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ் பெண்!!

தமிழ் பெண் சர்வதேச சிகை அலங்கார போட்டி தற்போது பாரிஸில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் கலந்துக்கொண்டுள்ளனர். குறித்த மூவரில் இலங்கை தமிழ் பெண்ணொருவரும் கலந்துகொண்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கயல்விழி...

இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்தான நோய்!!

ஆபத்தான நோய் இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 5 மலேரிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

பறவை மோதியதால் ஏற்பட்ட கோளாறு : 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

ஸ்ரீலங்கன் விமானம் இலங்கையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பறவை மோதியதால் ஏற்படவிருந்த விபத்து தவிரக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விமானம் 146 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இந்திய ஊடகம்...

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்பாக குவிந்த சுகாதாரத் தொண்டர்கள்!!

சுகாதாரத் தொண்டர்கள் சுகாதார தொண்டர்களிற்கான நேர்முக தேர்வுகள் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் இன்று (2019.09.16) வழங்கப்பட்டது. வடமாகாணத்திற்கு சுகாதார பணி உதவியாளர்கள் 454...

வவுனியா செட்டிகுளத்தில் இளைஞர் யுவதிகளுக்கு சமூக பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு!!

செயலமர்வு செட்டிகுளம் இளைஞர் கழக சம்மேளமும் செட்டிகுளம் இளைஞர் கழகங்கள் இணைந்து நடாத்தும் சமூக வலையத்தள பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை...

6 குழந்தைகள் உட்பட 134 பேரை தலை து ண்டித்து கொ டூரமாக கொ ன்ற சவுதி அரசு...

அதிர்ந்த ஐ.நா சவுதி அரேபியாவில் 2019ம் ஆண்டு தற்போது வரை 6 குழந்தைகள் உட்பட சுமார் 134 பேர் தூக்கலிடப்பட்டும், தலை து ண்டிக்கப்பட்டும் ம ரண த ண்டனை நிறைவேற்றியுள்ளது. கொ ல்லப்பட்டவர்கள்...

அவருடன் சென்று வா என 15 வயது மகளை ஏமாற்றி அனுப்பிய தாய் : நம்பி சென்ற சிறுமி...

சிறுமி கண்ட காட்சி இந்தியாவில் பெண்ணொருவர் தனது 15 வயது மகளை 1 லட்சத்துக்கு விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமியை அவர் தாய் பதார்பூரில் உள்ள அவரது...

ஒரு முத்தத்தால் வேலையை இழந்த ஆசிரியர் : சமையல் வேலை பார்க்கும் பரிதாபம்!!

வேலையை இழந்த ஆசிரியர்.. தனது உதவியாளரான ஒரு இளம்பெண்ணுக்கு பணியின்போது முத்தம் கொடுத்த ஒரு ஆசிரியர் தனது வேலையையே இழந்துள்ளார். Powysஐச் சேர்ந்த John Lawrence (35) பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். ஒருநாள்...

ஆசியாவின் மிகப்பெரும் அதிசயம் : இன்று முதல் மக்களின் பாவனைக்காக!!

ஆசியாவின் மிகப்பெரும் அதிசயம் தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமான தாமரை கோபுரம் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. தாமரை கோபுரம் தொடர்பான முத்திரை வெளியிட்டு வைக்கும்...

74 வயது முதியவரை ஆட்டிப்படைத்த சாத்தான் கொம்பு : கடைசியாக கிடைத்த தீர்வு!!

சாத்தான் கொம்பு இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக...

40 வருடங்களாக கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் : இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

கண்ணாடிகளை சாப்பிட்டு வரும் நபர் இந்தியாவில் 40 ஆண்டுகளாக கண்ணாடி துண்டுகளை சாப்பிட்டு வரும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியைச் சேர்ந்தவர் தயாராம் சாஹூ(60). இவர் சிறு...