கொ ன்று சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட பெண்ணின் உ டல்!!

பெண்ணின் உ டல் தமிழ்நாட்டில் ம னைவியை கொ லை செய்து ச டலத்தை மூ ட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஆர்.பொன்னாபுரம்...

யாழில் அண்ணனுக்கு தம்பி செய்த து ரோகம் : இறுதியில் நடந்த வி பரீதம்!!

அண்ணனுக்கு தம்பி செய்த து ரோகம் தனது சகோதரன் இரண்டரை கோடி ரூபாய் மோ சடி செய்ததால் மனைஉ ளைச்சலுக்கு உள்ளாகி நபரொருவா் வி ஷம் அ ருந்தி தற்கொ லைக்கு முயற்சித்துள்ளாா். யாழ்ப்பாணம்...

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை!!

இரு பிள்ளைகளின் தாயை கா ணவில்லை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்பவரை கா ணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்...

வவுனியாவில் கா ணாமலாக்கப்பட்டோர் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போ ராட்டம்!!

மாபெரும் போ ராட்டம் கா ணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மா பெரும் போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கா ணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி...

பொ லிஸாரிடம் ச ண்டித்த னம் செய்த பெண் பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்தும் வி ளக்கமறியலில்!!

பெண் பிரதேச சபை உறுப்பினர் ஐக்கிய தேசியக் க ட்சியின் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் வி ளக்கமறியலில் வைக்குமாறு...

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி பரிதாபமாக ப லி!!

நிசாலி பெரேரா அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே உ...

வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொது மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். குறித்த இரு மாகாணங்களிலும் போலி நாணயத்தாள்களின் புழக்கமானது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால் இது தொடர்பில்...

வவுனியா நகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்பண நிகழ்வு!!

இணையத்தள அங்குரார்பணம் தாமாக தகவல்களை வெளிப்படுத்துவதன் ஊடாக தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவோம் எனும் தொனிபொருளில் வவுனியா நகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்...

பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவை நடத்த போட்டிபோடும் நிறுவனங்கள்!!

பலாலி விமான நிலையம்   பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் உபாலி ரத்நாயக்க இதனை...

நல்லூரானை தரிசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

பரிதாப நிலை வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள்...

நாடு கடத்தப்பட்ட தமிழ் தம்பதியினர் : இறுதி நேர திக் திக் நிமிடங்கள்!!

தமிழ் தம்பதியினர் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடுக டத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு...

இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக குப்பை ராணி!!

கலாநிதி அஜந்தா பெரேரா நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜேர்மனியில்...

பிக் பாஸ் கவினின் தாய்க்கு 7 ஆண்டு சிறை தண்டனை!!

கவினின் தாய் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக...

கருத்து முரண்பாட்டின் விபரீதம்!!

வி பரீதம் வத்தளை - பலகல பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இருவருக்கு இடையில் இடம்பெற்றுள்ள...

227 குழந்தைகள் நரபலி : ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த சம்பவம்!!

அதிரவைத்த சம்பவம் உலகிலேயே அதிக நரப லி கொடுக்கப்பட்ட நாடு என அழைக்கப்படும் பெருவில் தற்போது வரை 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். பெரு நாட்டின் தலைநகரம் என்று சொல்லப்படும் லிமாவுக்கு...

யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்த பெண் அணிந்திருந்த சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!

சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது....