வவுனியாவில் நீண்ட வறட்சியின் பின் கடும் மழை!!

கடும் மழை நீண்ட வறட்சியின் பின் வவுனியாவில் இன்று (13.09) மாலை கடும் மழை பெய்தது. நாட்டில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த...

திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் : சிசிரீவியால் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி!!

மோசமான சம்பவம் கிளிநொச்சியில் திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி - கனகபுரம்...

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கியினால் நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய டொலர்...

வவுனியாவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

இரதோற்சவம் வவுனியா, ஈச்சங்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது. வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் - சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் கந்த...

வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற சுபஸ்ரீ கனவு நிறைவேறவேயில்லை : ஒரே மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர்!!

சுபஸ்ரீ சென்னையில் அந்நியாயமாக இளம்பெண் சுபஸ்ரீ உ யிரிழந்த நிலையில் அது குறித்து அவர் தந்தை கண்ணீருடன் பேசியுள்ளார். கனடாவுக்கு செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் தனியாக வந்து...

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு : கண்காணிக்கப்படும் உங்கள் செயற்பாடுகள்!!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு.. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துளளது. இந்தக் கோரிக்கையை இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திடம், ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு கவலையான தகவல்!!

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு.. இலங்கையில் சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஜப்பானின் யென் பெறுமதி அதிகரித்துள்ளது....

வெளிநாடு ஒன்றில் க ணவனை கொ டூரமாக வெ ட்டிய இலங்கைப் பெண்!!

வெளிநாடு ஒன்றில்.. மலேசியாவில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை, இலங்கை சேர்ந்த ம னைவி கொ டூரமாக க த்தியால் வெ ட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் அவர்களின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளதாக...

கொழும்பு வாழ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

கொழும்பில்.. கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தினால் பல்வேறு நன்மைகள் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் கொழும்பு 1, 2 மற்றும் 3 பகுதிகளில் உள்ள காணி மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு புதிய எதிர்பார்ப்பு...

வவுனியா சிறைச்சாலையில் கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு வாழ்வளித்த சிறீ சபாரத்தினம் அறக்கட்டளை!!

வவுனியா சிறைச்சாலையில்.. வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிலுள்ள கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினால் முக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.  இந் நிகழ்வு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று (12.09.2019) காலை 10 மணியளவில்...

வவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி!!

முதியோர் தின விளையாட்டுப் போட்டி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இன்று (12.09.2019) காலை தொடக்கம் மதியம்...

வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகே விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(12.09.2019) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - வான் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிந்த மோட்டார் சைக்கில் வீதியின்...

வவுனியா மருத்துவமனையில் புதிய கட்டடம் திறந்து வைப்பு!!

புதிய கட்டடம் திறந்து வைப்பு வவுனியா மருத்துவமனையில் மறுசீரமைப்பு செய்யபட்ட குழந்தை பராமரிப்பு நிலையம் இன்றையதினம் (12.09.2019) திறந்து வைக்கபட்டது. மருத்துவமனை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் குறித்த கட்டடம்...

வவுனியாவில் கள்ளுத் தவறணையை மூடுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

மக்கள் ஆர்ப்பாட்டம் வவுனியா, பூவரசன்குளம், கந்தன்குளம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையை மூடுமாறு கோரி நேற்று (11.08.2019) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது கள்ளுத் தவறணைக்கு முன்பாக சுமார் ஒரு மணிநேரம்...

வவுனியாவில் 14 வயது பாடசாலை மாணவனை காணவில்லை : பெற்றோர் கதறல்!!

பாடசாலை மாணவனை காணவில்லை வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் 1 வயது ஜெயராசா கனிஸ்டன் என்ற பாடசாலை மாணவனை காணவில்லை என மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில்...

வவுனியாவில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு கோரி மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி!!

விழிப்புணர்வுப் பேரணி எழுக தமிழ் மக்கள் எஎழுச்சிப் பேரணிக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா நகரை அண்டிய பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், சனநடமாட்டம் உள்ள பகுதிகள்...