யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்த பெண் அணிந்திருந்த சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!

சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது....

அவுஸ்திரேலியாவிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம்!!

தமிழ்க் குடும்பம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழ் குடும்பம் ஒன்று அ திரடியாக நாடு க டத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரியா - நடேசலிங்கம் தம்பதியரும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு...

வவுனியா மாவட்ட செயலகத்தில் கிராம பாதுகாப்பு தொடர்பாக விசேட செயலமர்வு!!

விசேட செயலமர்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிராம பா துகாப்பு தொடர்பான செயலமர்வு இன்று (29.08.2019) நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் காயம்!!

விபத்தில் இளைஞர் காயம் வவுனியா மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் இன்று (29.08.2019) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மரக்காரம்பளை...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகன வரி : பலரின் கனவில் விழுந்த இடி!!

புதிய வாகன வரி இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 லட்சம் ரூபாவுக்கு அதிகம்...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா : திரண்ட மக்கள் வெள்ளம்!!

தேர்த்திருவிழா வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (29.08.2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் வள்ளி...

வவுனியா நெடுங்கேணியில் யானைகள் அட்டகாசம் : மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

யானைகள் அட்டகாசம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது. நேற்று மாலை வவுனியா, நெடுங்கேணி பகுதியில் உள்ள சேனைப்புலவு, சிவாநகர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த யானை அப் பகுதியில் தோட்ட வேலை செய்து...

கருணை உள்ளங்களிடம் உதவி கோரும் தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்!!

உதவி கோரும் பெண்.. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டைப் பு ற்றுநோ யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றார். விவேகானந்த நகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த நாகினி தனபாலசிங்கம் எனும்...

கோர விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்தில்.. கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்றைய தினம் இரவு சேனைகுடியிருப்பு, துரேந்தியமேடு பிரதேச வீதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை...

வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : புகைமண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!!

பற்றி எரியும் வயல்கள் வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன. பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி...

வவுனியாவில் வீதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வெ டிபொருட்கள் மீட்பு வவுனியா கோவிற்குளம் 10ம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (29.08.2019) காலை 10 மணியளவில் வெ டிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கோவிற்குளம் 10 ஒழுங்கையிலுள்ள குளம் ஒன்றை மீள்புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள்...

வவுனியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் செப்டம்பர் மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன. அரச அங்கீகாரம் பெற்ற NVQ3 மற்றும் NVQ4 கற்கைநெறியை பூர்த்திசெய்வதன் மூலம் அடுத்தகட்டமாக உங்கள் பட்டதாரியாகும் கனவை நனவாக்குங்கள். விண்ணப்பிக்க விரும்பும்...

மதம் மாறி திருமணம் செய்துகொண்ட மகள் : ஒருமுறை முகத்தை பார்க்க கெஞ்சும் தாய்!!

தெலுங்கானா மாநிலத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டு தங்களுடைய மகள் திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறாள் என அவருடைய பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்திரா என்கிற இளம்பெண், கடந்த ஆண்டு ஜூலை 29ம்...

நேர்கொண்ட பார்வைக்குபின் நடந்த தகராறு : சினிமா பாணியில் நடந்த ஆவேச கொ லை!!

நேர்கொண்ட பார்வை.. நேர்கொண்ட பார்வை படத்திற்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட த கராறில், ஆவேசம் அடைந்த நண்பர்கள் குழு ஒன்று நண்பனை வெட்டி கொ லை செய்து எ ரித்துள்ளது. திருச்சியை சேர்ந்த தமிழழகன் நேர்கொண்ட...

உடல் முழுவதும் முடி : 16 குழந்தைகள் ஓநாயாக மாறும் கோரம்!!

உடல் முழுவதும் முடி ஸ்பெயினில் 16 குழந்தைகள் உடல் முழுவதும் முடி வளரும் ஓநாய் நோய் தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயினின் Costa Del Sol பகுதியை சோர்ந்த 16 குழந்தைகளே இந்நோய்...

அடுத்தடுத்து மூன்று வாகனங்களுடன் மோதிய வேன்!!

விபத்து கலேவெல - மொரகொல்ல பிரதான வீதியின் ஹொம்பாவ பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இரண்டு முச்சக்கர வண்டிகள் பாதையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...