நீண்ட 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுக்காத இளம் தந்தை : மகன் இ றப்பதை வீடியோ...
இளம் தந்தை
அமெரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாத இளம் தந்தை ஒருவர், தமது 8 வயது மகனை ப றிகொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தனியார்...
கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடியாகக் கைது!!
தமிழ் இளைஞர்கள் கைது
கனடாவின் ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், து ப்பாக்கியை காட்டி மி ரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குயிண் வீதி மற்றும்...
அவுஸ்திரேலியாவில் ம ர்மமான முறையில் உ யிரிழந்த யாழ். இளைஞன்!!
யாழ். இளைஞன்..
அவுஸ்திரேலியாவில் ம ர்மமான முறையில் தமிழ் இளைஞன் உ யிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே...
தனது காதல் கதையை வெளியிட்ட நாமல் ராஜபக்ச!!
நாமல் ராஜபக்ச - லிமினி வீரசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது காதல் தொடர்பான கதையை பத்திரிகை ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச அவரது காதலியான...
வவுனியாவில் பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!!
அம்மாச்சி உணவகம்
வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான 'அம்மாச்சி' உணவகம் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.
அம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட...
வவுனியா மன்னார் வீதியில் பாடசாலை மாணவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : இருவர் படுகாயம்!!
விபத்து
வவுனியா மன்னார் வீதியில் இன்று (10.09.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மன்னார் வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை...
என்னை வீட்டில் அடைத்து வைத்து.. பயமாக உள்ளது : திருமணமான 4 நாட்களில் கதறிய பெண்!!
கதறிய பெண்
தமிழகத்தில் திருமணமான நான்கு நாட்களில் புதுப்பெண் கண்ணீருடன் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினி. இவரும் பிரதீப்குமார் என்பவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
காதலன் தாழ்ந்த சாதி...
சொந்த மகளை தலை து ண்டித்து கொ லை செய்த குடும்பம் : அதிர வைக்கும் சம்பவம்!!
அதிர வைக்கும் சம்பவம்
அரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை பெற்றோரே த லை து ண்டித்து கொ லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள கோஹானா கிராமத்தை சேர்ந்த...
கணவன்- மனைவி அடுத்தடுத்து த ற்கொ லை : அனாதையான குழந்தைகள்!!
அனாதையான குழந்தைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப த கராறு காரணமாக கணவன் - மனைவி அடுத்தடுத்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (45)...
4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி!!
4 நிமிடங்களில்..
பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால்,...
கடும் நோயால் போ ராடும் சகோதரனை தேற்றும் சகோதரி : நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!!
நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்
அமெரிக்கவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவனை அவனுடைய சகோதரி தேற்றும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 4 வயது பெக்கெட் பர்க் என்கிற...
அடிக்கடி கழிவறைக்கு சென்ற இளம்பெண்ணை சந்தேகித்த விடுதி பாதுகாவலர்கள் : தெரியவந்த உண்மை!!
தெரியவந்த உண்மை
ம துபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த இளம்பெண் ஒருவர், அடிக்கடி கழிவறைக்கு செல்வதைக் கண்ட ம துபான விடுதி பாதுகாவலர்கள், அவரைப் பிடித்து மோசமான கேள்விகள் கேட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவியான Amber Davies...
பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் விமானி : சாதனை படைத்த இளம் பெண்!!
இளம் பெண்
பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுப்பிரியா லக்ரா என்பவர் பெற்றுள்ளார்.
மால்கங்கிரி மாவட்டத்த சேர்ந்த அனுப்ரியா விமானியாக வேண்டும் என்ற கனவால், பொறியியல்...
தாயின் தூக்கத்தால் காரில் இருந்து நடுக்காட்டில் தவறி விழுந்த குழந்தை : உறைய வைக்கும் வீடியோ!!
பழனியில் இருந்து கேரளா செல்லும் வழியில் தாயின் கவனக்குறைவால் காரில் இருந்து நடுக்காட்டில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த...
ஐரோப்பாவில் சுட்டெரித்த வெயில் : பிரான்சில் 1400 பேர் ப லி!!
ஐரோப்பாவில் சுட்டெரித்த வெயில்
கோடை வெயிலின் போது பிரான்சில் 1,435 பேர் உ யிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சுகாதர அமைச்சர் இதனை கூறியுள்ளார். அனல்காற்று வீசியதன் காரணமாக 75 வயதுக்கு மேற்பட்ட பலர்...
விடுதலைப் புலிகள் குறித்து முரளிதரன் பேசியது உண்மையா?
“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பிபிசி...