வவுனியாவில் சந்தைக்கு முன்பாக பயிர் சிகிச்சை முகாம்
வவுனியா ஹொ ரவப்பொத்தானை வீதியில் அமைந்து சந்தைக்கு முன்பாக நேற்று (21.06.2019) அதிகாலை 5 மணி தொடக்கம் காலை 7 மணி வரை பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றது.
வவுனியா பிரதி மாகாண விவசாயப்...
வவுனியாவில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பெண்!!
வவுனியா - செட்டிகுளம், கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்கங்குளத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இக்கொலைக்கும், உயிரிழந்த பெண்ணின் கணவனுக்கும் தொடர்பிருப்பதாக...
குழந்தையே பிறக்காததால் இரட்டையர்களை தத்தெடுத்த தாய் : மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி!!
இரட்டையர்களை தத்தெடுத்த தாய்
பிரித்தானியாவை சேர்ந்த அலி சாண்டர்ஸ் என்கிற தாய் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், 2012ம் ஆண்டு என்னுடைய கல்லூரி காதலன்...
வயிற்று வலியால் துடித்த 14 வயதுச் சிறுமி : 20 வயது இளைஞரால் நடந்த சோகம்!!
இளைஞரால் நடந்த சோகம்
தமிழகத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி உமா. இவர் அங்குள்ள...
மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!
கிடைத்த அதிர்ஷ்டம்
இந்தியாவின் ஒடிசாவில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு Ghol மீன் எனப்படும் அரிய மீன்கள் கிடைத்த நிலையில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். நாராயணா ஜெனா என்ற மீனவர் வழக்கம் போல நேற்று...
கரும்புத் தோட்டத்தில் சீரழிக்கப்பட்ட பெண்கள் : 100க்கும் மேற்பட்ட வீடியோ : அதிர்ச்சி சம்பவம்!!
சீரழிக்கப்பட்ட பெண்கள்
தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் பல பெண்களை ஒரு கும்பல் மிரட்டி சீரழித்ததோடு இது தொடர்பான நூற்றுக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல...
வீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண் : வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி!!
இந்தியாவில் திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரும் ரூபா கிருஷ்ணபகதூர் (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த...
இரவில் கதவை திறந்து வைத்து தனியாக தூங்கிய மனைவி : நேர்ந்த விபரீதம்!!
தனியாக தூங்கிய மனைவி
தமிழகத்தில் இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த கூலி...
யாழில் கடுகதி ரயிலில் மோதுண்டு வயோதிபப் பெண் பலி!!
வயோதிபப் பெண் பலி
யாழ்.மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மிருசுவில்- ஒட்டுவெளி...
யாழில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகை!!
பாலியல் விடுதி முற்றுகை
அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் உடுவில்...
வவுனியாவில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் கைது!!
இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் கைது
வவுனியா பழைய பேருந்து நிலைப்பகுதியில் இன்று மதியம் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா பழைய பேருந்து...
சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு புதைகுழிக்குச் சென்றவர்கள் பதறியடித்து ஓட்டம்!!
நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு புதைகுழிக்குச் சென்றுகொண்டிருந்த போது கலைந்த குளவிகள் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியதால் சவப்பெட்டியையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர்.
வட்டவளை பகுதியில் நேற்று முன்தினம் குறித்த...
வவுனியாவில் குளங்களை நோக்கிப் படையெடுக்கும் கொக்குகள்!!
படையெடுக்கும் கொக்குகள்
வவுனியாவில் குளங்களை நோக்கி கொக்குகள் படையெடுத்து வருகின்றன. வவுனியாவில் வறட்சியான காலநிலை நீடிப்பதால் குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் வற்றியுள்ளது.
இதன்காரணமாக குளங்களில் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிருக்காக போராடுவதுடன்...
வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நடைபாதை நகரசபையினரால் அகற்றம்!!
சட்டவிரோத நடைபாதை
வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது.
வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு (சட்டவிரோத கட்டிடம்)...
ஒரே நாளில் தலை முடி நரைத்து வயதான பெண் போல் மாறிய பெண் : நடந்தது என்ன?
வயதான பெண் போல் மாறிய பெண்
ஒரே நாளில் பாட்டி போல முடியெல்லாம் நரைத்துப் போன ஒரு பெண், தனது நரைமுடியைக் குறித்து முதலில் வெட்கப்பட்டாலும், இப்போது தான் முன்னை விட கவர்ச்சியாக இருப்பதாக...
மனைவியுடன் சண்டை : வீட்டைக் கொளுத்திய மனநல மருத்துவர்!!
வீட்டைக் கொளுத்திய மருத்துவர்
சுவிட்சர்லாந்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மன நல மருத்துவர் ஒருவர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Jonschwil பகுதியில் பிரபல மன நல...