வவுனியா தோணிகல பகுதி காட்டுத்தீ : வீடுகளுக்கு பரவவிடாமல் விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்புப் படை!!

வவுனியா, தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் ஏற்பட்ட தீப் பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு தீ செல்ல விடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர். இன்று மாலை வவுனியா, குடாகச்சகொடி, தோணிகல...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் : பதற்றத்தில் வைத்தியசாலை!!

வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட...

வீடு முழுவதும் இரத்தம் சிந்தியது… அவனை அம்மா தான் வெளியில் தூக்கி சென்றார் : சிறுவனால் சிக்கிய இளம்பெண்!!

கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் இதில் அதிரடி திருப்பமாக சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தொடுபுழாவை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு ஏழு மற்றும் மூன்றரை வயதில் இரண்டு...

திருமணநாளன்று தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகள் : என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவில் திருமணநாளில் தந்தையின் ஆசையை மகள் நிறைவேற்றியுள்ள சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோவிலில், மகிமா என்ற பெண்ணுக்கும் சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்ணான...

பேரன் தாக்கியத்தில் பாட்டி உயிரிழப்பு!!

பேரனின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாத்துவில்லு, இஸ்மையில்புரம் - மயிலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 93 வயதான மஹிபாலகே எக்னஸ் என்ற...

தற்கொலை குண்டுத்தாக்குதல் : அக்கா வெளிநாட்டில் : பெற்றோரை இழந்து தவிக்கும் சகோதரன்!!

கடந்த மாதம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த தம்பதியின் 19 வயதான ஜீவனா திருகேஸ்வரன் என்ற மூத்த மகள் அவுஸ்திரேலியாவில் கல்வி...

இத்தாலி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!!

இத்தாலியின் ஃரென்சி நகரில் வசித்து வரும் 19 வயதான சிங்ஹார முதலிகே ஹங்சிகா பெரேரா என்ற இலங்கை யுவதி எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஃரென்சி நகர சபைத் தேர்தலில் 4வது...

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற நுங்குத்திருவிழா!!

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே நுங்குத்திருவிழா இன்று (11.05.2019) வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தது. ''ஊருக்குத் தெரியும்படியாக நுங்கு குடித்து கொண்டாடுதலும் நாட்டுக்கோழி விருந்தோம்பலும்'' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நுங்குத்திருவிழா சுயாதீன தமிழ்...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா மயிலங்குளம் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மயிலங்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு காணப்படுவதாக விறகு வெட்டுவதற்குச் சென்ற சிலர் வழங்கிய தகவலையடுத்து மடுகந்தை பொலிஸார்...

யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் காயங்களுடன்!!

பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலம் கை, தலை பகுதிகளில் காயங்களுடன் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் கிடந்துள்ளது. கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் குறித்த சடலம் கிடந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெல்லியடி பொலிஸாருக்கு...

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது!!

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும்...

புதிய அடையாளங்களுடன் கனடாவில் தனது வாழ்வைத் தொடங்கும் ஆசியா பீவி!!

பாகிஸ்தானில் மத தூஷணம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி கனடாவில் புதிய அடையாளங்களுடன் வாழ்வைத் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பாகிஸ்தானிலிருந்து...

14 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : குழந்தையின் தந்தையின் வயது 13 : அதிர்ச்சி சம்பவம்!!

நேபாளத்தில் 14 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள நிலையில் அந்த குழந்தையின் தந்தையின் வயது 13 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தை சேர்ந்த சிறுவன் ரமேஷ் தமங் (13). இவன் பள்ளிக்கூடத்தில் படித்து...

விமான விபத்தில் இறப்பதற்கு முன் கடைசியாக காதலிக்கு விமானி அனுப்பிய குறுஞ்செய்தி!!

மளமளவென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சமயத்தில் தன்னுடைய காதலிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக விமானி மெசேஜ் அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட சூப்பர் ஜெட் 100...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு தேற்றாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் தேற்றாத்தீவினை சேர்ந்த அமிர்தநாதன் தருமராஜா (43வயது)என்பவரே...

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று இரவு 7 மணியளவில் 440கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் இராமனூர் விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றில் தரணிக்குளம் பகுதியில் சென்ற...