வவுனியா தோணிக்கல் இளைஞர்களால் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மக்களுக்கு வவுனியா, தோணிக்கல் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். உதவும் இதயங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, தோணிக்கல் ஐயா சனசமூக நிலையத்தில் குறித்த...

மர்மமாக கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இளம் மகள்!!

கர்நாடகாவில் Kodagu மாவட்டம் Doddamalte கிராமத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கவிதா மற்றும் அவரது 17 வயது மகள் ஜெகஸ்ரீ ஆகிய இருவரும்...

பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு உயிரிழந்த குழந்தை!!

கர்நாடகாவில் பசியின் கொடுமை தாங்க முடியாமல் மண்ணை சாப்பிட்டு குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கும்மவான் பள்ளியில் கூடாராம் ஒன்றை அமைத்து மகேஷ் - நீலவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி...

சகோதரிகளை மோசமாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவருக்கு நேர்ந்த கதி : பதறவைக்கும் சம்பவம்!!

தமிழகத்தில் சகோதரிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும்,...

தாய்ப்பாலுக்காக அழுத குழந்தை : வட்ஸ் அப்பில் பிசியாக இருந்த தாய் செய்த கொடூர செயல்!!

கேரளாவில் தாய்ப்பாலுக்காக அழுத குழந்தையை வாயை பொத்தி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன் - ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது...

குண்டுவெடிப்பில் கணவன் மற்றும் பிள்ளையை இழந்து தவிக்கும் தமிழ்பெண் : திருமணமான 2 மாதத்தில் கலங்கும் புதுமாப்பிள்ளை!!

இலங்கை குண்டுவெடிப்பில் கணவர் மற்றும் மகனை இழந்துள்ள பெண் 7 வயது மகளை வைத்து கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார். கல்லடியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் மனைவி சந்திரிகா...

சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா : வாழ ஆரம்பிக்கும் போதே வாழ்க்கை முடிந்து போன சோகம்!!

பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது 19. ஆனால், தற்போது அஸ்ரிபா உயிருடன் இல்லை. சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற 'சண்டை'யின் நடுவில் சிக்கி,...

வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக் காப்பாற்ற உதவுங்கள்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும்...

நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் அலரி மாளிகையில் நடந்த திருமணம்!!

ஷங்கிரிலா ஹோட்டலில் அண்மையில் குண்டு வெடித்ததன் காரணமாக அலரி மாளிகையை மீண்டும் திருமண மண்டபமாக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் மகனின் திருமணத்திற்காக இந்த...

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலுக்கு முயன்ற தற்கொலைதாரி : ஏமாற்றத்தால் தடுமாறிய தருணம்!!

இலங்கையில் கடந்த மாத இறுதிப்பகுதியில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்த சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்க முடியாமல் தடுமாறிய தீவிரவாதியின் காணொளி ஒன்று...

வவுனியாவில் 31 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 20 வாகனங்களை தேடும் இராணுவத்தினர்!!

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில்...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகாக் அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவருக்கு பட்டானிச்சூர் பகுதியில் வைத்து சில...

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொழும்பு நகருக்கு மீண்டும் ஆபத்து : பொலிஸார் எச்சரிக்கை!!

தலைநகர் கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பாலங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று...

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனம் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

பளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனமொன்று கிளிநொச்சி நகரில் வைத்து நேற்று நள்ளிரவு விபத்திற்கு உள்ளானதில் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளர். நால்வரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கியுள்ளதுடன், ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு இலக்காகி கிளிநொச்சி...

வவுனியாவில் உயிரிழந்த நகரசபை ஊழியர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

வவுனியா நகரசபையின் கொல்களத்தில் கடமையின் போது உயிரிழந்த நான்கு சுகாதார தொழிலாளிகளுக்கும் நேற்று(02.05) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சகாயமாதாபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற...

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக...