வீட்டில் தனியாக இருந்த மருமகள் மற்றும் மாமியார் : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் மாமியாரும், மருமகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நபீனா பேகம் (55). இவர் மருமகள் தயீப் (25). இருவரும் இரு தினங்களுக்கு முன்னர்...

கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுது மயங்கிய மனைவி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

புதுச்சேரியில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையை பொலிசார் கைப்பற்றிய நிலையில்...

சகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அவசர அறிவிப்பு!!

நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி...

360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை!!

நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின் மதங்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை இட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 360 இற்கும் மேற்பட்ட...

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது அனைத்து...

அமெரிக்காவில் காத்திருந்த பெற்றோர் : கொழும்பில் மகளின் உயிரை பறித்த IS பயங்கரவாதம்!!

கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். Chelsea Decaminada என்ற பெண் அதிகாரி கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chelsea மீண்டு...

வவுனியா பசார் வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்!!

குறித்த வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் பல முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் இதேவேளை குறித்த கடையின் உட்பகுதியில்...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் : சந்தேகநபர் கைது!!

மட்டக்களப்பில் சிசுவின் சடலம் ஒன்று நேற்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு - வாழைச்சேனை, வாகனேரி குடாமுனைக் கல் பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கணவனால்...

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு பாரிய ஆயுத களஞ்சியம் கண்டுபிடிப்பு!!

மாவனெல்லையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆயுத களஞ்சியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிங்குல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் அமைப்புக்கு...

மட்டக்களப்பில் விபத்து : இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு - காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின்கம்பத்தில் மினிரக வாகனம் மோதி விபத்து...

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் மூவர் கைது!!

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (08.05) மதியம் 12.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா குளத்தில் இடம்பெற்ற...

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு : குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு இன்று (08.05) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நான்கு பேர் பணியின்போது மரணித்திருந்த நிலையில் அவர்களின் குடும்பங்களுக்க நிதியுதவி வழங்குவதற்கான விசேட...

தற்கொலை தாக்குதலுக்காக மனைவியை கொடுமைப்படுத்திய தீவிரவாதி : விசாரணையில் வெளிவந்த தகவல்கள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்ட பாத்திமா தொடர்பில் அவரது தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்ட முக்கிய நபர்களில் பத்திமா லதீபாவும் ஒருவராகவும். கடந்த ஏப்ரல் மாதம்...

வவுனியாவில் ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் கலந்துரையாடல்!!

வவுனியாவில் எழுநூறு வெளிநாட்டு பிரஜைகளை குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் குறித்த கலந்துரையாடல் இன்று (08.05) நடைபெற்று வருகின்றது. வவுனியா மாவட்ட அரசாங்க...

விளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன் : எக்ஸ்ரே எடுத்த போது அதிர்ந்த மருத்துவர்கள்!!

தமிழகத்தில் இரும்பு ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியின் மகன் விஸ்வநாத் (5). விஸ்வநாத் வீட்டின்...

8 வருட காதல்: திருமணமாகி 7 நாட்களில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுமாப்பிள்ளை!!

விழும்புரம் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 26 வயதான சந்தோஷ் குமார் என்பவரும் மீனாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்....