வரலாற்றில் முதன்முறையாக சங்கக்காரவிற்கு கிடைத்த பெரும் வாய்ப்பு!!

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன்...

தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்? வெளிவரும் பரபரப்புத் தகவல்!!

அண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன. இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படங்களில்...

தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழு குடும்பத்தை இழந்து தவிக்கும் தாய்!!

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது முழு குடும்பத்தையே இழந்து தவிக்கும் தாய் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கதிரான பிரதேசத்தை சேர்ந்த சந்திமான நெரன்ஞனி யசவர்தன என்ற பெண்ணே இந்த நிலைமைக்கு...

வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயருடன் ஒருவர் கைது!!

வவுனியா கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் இன்று (02.05.2019) இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனையுடன் போது இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயர் என்பவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். நாட்டின் இடம்பெற்ற தொடர்...

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச் சாவடி!!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் நேற்று (01.05) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தான...

பெருந்தொகையான பணத்துடன் சஹ்ரானின் சகோதரி கைது!!

தேசிய தௌஹீத் ஜமாய்தின் தலைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியுமான முகமட் சஹ்ரான் ஹாசீமின் சகோதரி இன்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில்...

இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலில் 16 வீரர்கள் பலி!!

இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு...

வவுனியாவில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் மேதின நிகழ்வுகள்!!

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியுடன் இணைந்து வீதிபோக்குவரத்து தொழிலாளர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு,...

தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் யார்? முழுமையான விபரங்களை வெளியிட்ட பொலிஸ்!!

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தனியார் துறையில் சேவையாற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, தனியார் துறையில் நாளாந்த கொடுப்பனவு 400 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக,...

வவுனியாவில் 24 பேர் கைது : ஹயஸ் ரக வாகனம் மற்றும் 4 வாள்களும் மீட்பு!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இன்று வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...

லண்டனில் உள்ள பிரபல ஹொட்டலில் தீவிபத்து : தீவிர முயற்சியில் 100 தீயணைப்பு வீரர்கள்!!

லண்டனில் உள்ள பிரபல Richmond Hill ஹொட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Richmond ஹொட்டலுடன் Spa இணைக்கப்பட்டுள்ளதால் தீயானது அதன் கூரைப்பகுதிகளிலும் பரவியுள்ளது. ஹொட்டலை சுற்றியிருக்கும்...

அன்று பசி, வறுமை கொத்தடிமையாக வேலை பார்த்த பெண் : இன்று 10 பேருக்கு ஊதியம் வழங்குகிறேன்!!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 10,000 ரூபாய்க்கு கொத்தடிமையாக வேலை பார்த்தேன், இப்போது 10 பேருக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார். உலகம் முழுவதிலும் இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது....

பெண்கள் சிறிய ஆடை அணிவதாலே வன்கொடுமை செய்யப்படுகிறார்கள் : பெண்ணின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை!!

ஹரியான மாநிலம் குருகரம் என்ற பகுதியில் பெண்களின் ஆடைகுறித்து பெண் ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹரியான மாநிலத்தில் பெண் ஒருவர் சில பெண்கள் கடந்து வரும் போது, அவர்கள்...

இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு!!

இலங்கையில் தங்கியுள்ள சவுதி அரேபியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கையிலுள்ள சவுதி தூதரகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவு ஊடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 21ம் திகதி இலங்கையில்...

அசாதாரண சூழ்நிலையில் கட்டுநாயக்கவில் தரையிறக்கிய 52 வெளிநாட்டவர்கள்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் பெருமளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலினால் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், 52 ரஷ்ய நாட்டு...