யாழில் பிரபல பாடசாலையொன்றில் பதற்றம்!!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, நாவற்குழி
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட...
காணாமல் போனவரின் கால்கள் மட்டும் கிடைத்துள்ளது : திணறும் பொலிஸ்!!
திணறும் பொலிஸ்
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த...
யாழில் பாடசாலை மாணவர்கள் மூவரின் மோசமான செயல்!!
யாழ்ப்பாணம், வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதையேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம்...
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டுள்ளதாக விசனம்!!
கோழிக்கழிவுகள்
வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் வீசப்பட்டுள்ள குப்பைகளில் கோழிக்கழிவுகள் வீசப்பட்டிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் இன்று அதிகாலை வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த...
வெளிப்படையாக இனத் துவேசம் பேசும் ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவியா? கொந்தளிக்கும் மக்கள்!!
கொந்தளிக்கும் மக்கள்
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழி தீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருக்கின்றமை தமிழ் மக்களிடையே அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கிழக்கு...
சாப்பாட்டுத் தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்!!
மீன் முள்ளு
சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை மீன் முள்ளு தொண்டையில் சிக்கியமையினால் நபரொருவர் சாப்பாடு தட்டினை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 59...
வவுனியாவில் MGRஐ அடுத்து நடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி?
நடிகர் விஜய்க்கு சிலை வைக்க முயற்சி?
வவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தினால் எம்.ஜி.ஆர். சிலை அமைப்பதற்கு தர்மலிங்கம் வீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா நகரில் பொது இடங்களில் சினிமா நடிகர்களுக்கு...
இலங்கையில் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை!!
மோட்டார் வாகனங்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் வகையில் இந்த வருட இறுதி முதல் வானலை அலைவரிசை அடையாளத்தை (The Radio-Frequency Identification - RFID) பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஏ.எச்.கே.ஜெகத்...
இலங்கையில் நள்ளிரவில் பெருமளவு வெளிநாட்டு பெண்களின் அட்டகாசம் : சுற்றிவளைத்த அதிரடிப் படையினர்!!
வெளிநாட்டு பெண்களின் அட்டகாசம்
அம்பலதொட்டை, உஸ்ஸன்கொட கடற்கரையில் பெருந்தொகையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3000 சுற்றலா பயணிகளின் பங்களிப்புடன் உஸ்ஸன்கொட கடற்கரை மற்றும் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம் : இரட்டிப்பு மகிழ்ச்சியில் பயணிகள்!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு, ஓய்வறையில் சினிமா படங்களை பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்துள்ள...
காதலிக்கு இப்படியொரு நிலையா : காதலனின் விபரீத முடிவு : கொழும்பில் நடந்த துயர சம்பவம்!!
கொழும்பில் பாடசாலை மாணவன் ஒருவரின் விபரீத செயற்பாடு தொடர்பில் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காதல் தொடர்பு காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பொரளை பேஸ்லைன் வீதியில்...
வவுனியா வசந்தி திரையரங்கில் அடிதடி : பலர் காயம்!!
திரையரங்கில் அடிதடி
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வசந்தி சினிமா திரையரங்கில் நேற்று (10.11) இரவு இடம்பெற்ற அடிதடியில் பலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
தென்னிந்திய திரைப்படநடிகர்...
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு!!
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும் விலை நிர்ணய குழு நேற்று கூடியது.
இந்த...
96 வயதான தந்தையைக் கொலை செய்த மகன்!!
சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் பீல்லேபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பக்கம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதான...
கொங்கிரீட் தூண் திடீரென சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!!
மாணவன் பலி
அநுராதபுரம் பலாகல- புதுகேஹீன்ன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் மீது கொங்கிரீட் தூண் விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த...
செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!!
செல்ஃபி
மாத்தறை கிரிந்த கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளார்.
மாத்தறை, முலட்டியான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனே இவ்வாறு அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
கதிர்காமம் யாத்திரை...