வவுனியா ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் : அஞ்சலா கோகிலகுமார்!!

வவுனியா - ஓமந்தை, அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் மதுபான விற்பனை நிலையம் அமையப் பெறுவதால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்படும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று...

தவறான கூகுள் தேடலினால் 1 லட்சத்தை இழந்த பெண்!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார். அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும்...

எரித்துக் கொல்லப்பட்ட15 வயது பாடசாலை மாணவி : சகோதரரே கொன்றது அம்பலம்!!

  பாடசாலை மாணவி இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு...

சிறந்த சட்டத்தரணியாக வருவதே எதிர்கால இலக்கு : மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி மேரி வினோதினி!!

  மேரி வினோதினி எதிர்காலத்தில் சிறந்த சட்டத்தரணியாக வருவதே தனது இலக்கு என க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் கலை பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி ஜே.மேரி வினோதினி தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற...

மாணவர்களுக்கு பரீட்சைகளில் மேலதிகமாக 10 புள்ளிகள் : மகிழ்ச்சியான அறிவிப்பு!!

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாடசாலைகளில் அறநெறி வகுப்புக்கள் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களிடம் நேற்று...

சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு : முதலிடம் பெற்ற மன்னார் மாணவி!!

  ஏ.ஆர்.ரைஷா பர்வின் நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். மன்னார்...

30 வயது இளைஞருடன் நடந்த திருமணம் : 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன்...

குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த சோக முடிவு!!

சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் தாமஸ்...

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு : அன்ரன் பெனில்டஸ்!!

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலக்கு என வர்த்தகப் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவன் ஏ.அன்ரன் பெனில்டஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2018ஆம்...

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி!!

கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம்!!

  மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என அதிபர் ரி.அமிர்தலிங்கம்...

இலங்கையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்!!

இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன அறிமுகம் செய்யப்படவுள்ளதாக துறைசார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க கூடிய...

சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே எனது எதிர்கால இலக்கு : மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவன்!!

  சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே தனது எதிர்கால இலக்கு என கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன் எஸ்.அன்று பேடினன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின்...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு : பொலிசார் விசாரணை!!

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில்...

கண்பார்வையற்ற யாழ். மாணவன் செய்த சாதனை!!

தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார். யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன்,...

மீண்டும் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!!

  பாலகிருஷ்ணன் தனுசிகா தேசிய ரீதியிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி மாணவி பாலகிருஷ்ணன் தனுசிகா மீண்டும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தேசிய...