வவுனியாவில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு : சந்தேகநபர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்!!

  பெருமளவு ஆயுதங்கள் மீட்பு வவுனியா, புளியங்குளம் பகுதியில் அண்மையில் ஆயுதங்களை வீசிச் சென்ற சம்பவத்துடன், 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய ஒன்பது பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார்...

முதன் முறையாக மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமனம்!!

  முதன் முறையாக மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி...

வவுனியா வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டது!!

வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் இருந்து வவுனியா வடக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 ஆசிரியர்களில் 7 ஆசிரியர்களின் இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு யூலைமாதம்...

மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி அறிமுகம்!!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி இதனை...

காதலனும் காதலியும் இணைந்த செய்த மோசமான செயல்!!

மோசமான செயல் எல்பிட்டியவில் நான்கு மாத சிசுவின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிட்டிகல வத்தஹேன- அமரகம தபால் காரியாலயத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் வீதி...

ஆபாச விடுதிக்குள் சிக்கிய பிரபல நடிகை!!

சீதுவ பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பிரபல மசாஜ் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பில் பிரபல தொலைகாட்சி நடிகை உட்பட 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெஹெலியகொட விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த...

பல்கலைக்கழக மாணவனின் உயிரைப் பறித்த வீதி விபத்து!!

  வீதி விபத்து மாத்தறை - திக்வெல்ல புதிய வீதி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹக்மன - தெனகம - பல்லேவெல பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே...

வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள் : பொலிசார் நடவடிக்கை!!

  பாடசாலை மாணவர்கள் வவுனியாவில் இன்று (09.01) நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சென்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறாக தலைக்கவசம் அணியாது...

வவுனியாவைச் சேர்ந்த தாயால் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு!!

  சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு பதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று...

வவுனியாவில் கவனிப்பாரற்று கிடக்கும் பாற்பண்ணை : மக்கள் விசனம்!!

  பாற்பண்ணை வவுனியா மருக்காரம்பளையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பால்பண்ணை தொழிற்சாலை கவனிப்பாரற்ற நிலையில் பற்றை மண்டி கிடப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குளவிகளும், குரங்குகளும் குடிகொள்ளும்...

2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம் : தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

  தூக்கில் தொங்கிய புதுப்பெண் தமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26). இவர் கடந்த இரு...

சினிமா பாணியில் அதிரடியாக செயற்பட்ட மக்களால் வசமாக மாட்டிய திருடன்!!

  வசமாக மாட்டிய திருடன் ஹட்டனில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற திருடனை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று துரத்திப்பிடித்துள்ளனர். ஹட்டன் நீதிமன்ற வீதியில் நோர்வூட் பிரதேச சபையின் பிரதான குமாஸ்தாவின் கழுத்தை நெறித்து...

திருமணமாகி சில மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள் : நேற்று நடந்த கோரச் சம்பவம்!!

  பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞர்கள் கிளிநொச்சில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன்...

யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பயங்கர கொள்ளை : அதிகாலையில் நடந்த விபரீதம்!!

  பயங்கர கொள்ளை யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட...

வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நிற்கும் வாகனங்கள்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் தரித்து நிற்பதினால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையில் வாகனங்கள் தரித்து...

வவுனியா நகர திடீர் மரணவிசாரணை அதிகாரியாக ஹரிபிரசாத் பதவியேற்பு!!

வவுனியா தாண்டிகுளத்தில் வசித்துவரும் கருணாநிதி ஹரிபிரசாத் இன்று (09.01) காலை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முகம்மட் ரியால் முன்னிலையில் வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை...