வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம் : ஒன்றுகூடிய இளைஞர்கள்!!

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று...

கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்யும் தென்னிலங்கை அரசியல்வாதி : இவர் தான் உண்மையான மக்கள் சேவகன்!!

இன்று மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வழ்வாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். கிளிநொச்சியில் கடந்த 21 ஆம்...

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!!

  வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயம்   வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலையான பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து முதல்முறையாக கலைப் பிரிவில் 5...

வகுப்புக்களுக்கு ஒழுங்காக சென்று படித்ததனால் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பூஜிதா!!

  பூஜிதா வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா தெரிவித்துள்ளார். வெளியாகிய...

வைத்தியதுறைக்கு தெரிவான முதல் மாணவன் : ஊரே மகிழச்சியில்!!

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ஆம் கிராமத்தை சேர்ந்த மாணவன் முருகமூர்த்தி கிருஷாந் க.பொ.த உயர் தரத்தில் மாவட்ட ரீதியில் 13ஆம் இடத்தை பெற்று பிரதேசத்தில் வைத்தியதுறைக்கு தெரிவான முதல் மாணவன்...

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் : விஞ்ஞானப் பிரிவில் வடக்கில் முதலிடம் பெற்ற...

வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அருட்செல்வம் உதிஷ்ரன் தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3A...

நான் தான் கொலை செய்தேன் : பெற்ற மகனை கொன்று எரித்த இளம்தாய்!!

  மகனை கொன்று எரித்த இளம்தாய் சென்னையில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த தாயை பொலிசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும்,...

புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக...

  பரிதாபமாக இறந்த காதலி தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர்...

ஆபத்தான நிலையில் மஹிந்தவின் மகன் வைத்தியசாலையில் அனுமதி!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரகர் விளையாட்டின் போது படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டின் போது இடம்பெற்ற விபத்தில் யோஷிதவின் முகம்...

மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை : சிறுமிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார்...

அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன் : தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!!

  தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமுருகநாதன் -...

வவுனியாவில் விவசாயியின் மகன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை!!

  மாணவர்களின் விருப்பத்தின்படி படிக்கவிட்டால் சாதிக்க முடியும் : வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் து.யுவதீஸ்வரன்.. மாணவர்களின் விருப்பத்தின்படி அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க விட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என வவுனியா மாவட்டத்தில்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா கணிதப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

  ஜெ.பூஜிதா நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கணிதப் பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி ச.டிலாஜினி கலைப் பிரிவில் 3A சித்திகளுடன் முதலிடம் பெற்று சாதனை!!

  சண்முகேஸ்வரராஜா டிலாஜினி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி சண்முகேஸ்வரராஜா டிலாஜினி 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய...

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி படைத்த சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

  விதுட்ஷா வேலும்மயிலும் கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளையில் வித்தியானந்தா கல்லூரியின் மாணவி விதுட்ஷா வேலும்மயிலும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர்...

ஹாட்லிக் கல்லூரி மாணவன் படைத்த சாதனை : குவியும் வாழ்த்துக்கள்!!

  ஹாட்லிக் கல்லூரி மாணவன் கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று...