வவுனியாவில் வைத்தியர்களின் கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள்!!

  கார் கண்ணாடிகளை உடைத்த விஷமிகள் வவுனியாவில் வைத்தியர் விடுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களினுடைய கண்ணாடி இன்று காலை உடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிபுரியும்...

ஒரு தாயின் பாசப் போராட்டம் வென்றது : 100 நாட்களின் பின்னர் சிறுமி ஹரிணி மீட்பு!!

  சிறுமி ஹரிணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர். குழந்தை கிடைக்கும் வரை...

வீதியில் திரிந்த மனநலம் குன்றிய நபர் : மாநகரசபை உறுப்பினரின் மனிதாபிமான செயல்!!

  மனிதாபிமான செயல் கல்முனை பகுதியில் மனநலம் குன்றிய நிலையில் அலைந்து திரிந்த நபரொருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அப்பகுதி மக்களின் உதவியுடன் அவரை வைத்தியசாலையில்...

கிளிநொச்சியில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம் : இறுதிச் சடங்கு மேற்கொள்ள முடியாது தவிக்கும் பெற்றோர்!!

  சிறுமி மரணம் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அன்னை...

காதலன் வெறுத்ததால் 1.59 லட்சம் குறுஞ்செய்தியை அனுப்பிய காதலி : தொல்லை தாங்க முடியாமல் காதலன் எடுத்த முடிவு!!

  காதலன் எடுத்த முடிவு தன் காதலன் தன்னை வெறுத்ததால் அவருக்கு 1.59 லட்சம் எஸ் எம் எஸ்களை அனுப்பி லவ் டார்ச்சர் செய்த அமெரிக்க பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் டேட்டிங் ஆப்...

பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பெண் : பதறிய நண்பர்கள்!!

  பதறிய நண்பர்கள் மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர்...

உடல் எடையை குறைக்க கூறிய விமான நிறுவனம் : அதிர்ச்சியில் பணியாளர்கள்!!

  அதிர்ச்சியில் பணியாளர்கள் PIA ஏர்-லைன்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களிடம் உடல் எடையை குறைக்கா விடில் ஜூலை மாதம் பணி இழக்க நேரிடும் என்று அறிவித்துள்ளது பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் நிறுவனமான...

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழர் : இவரின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!!

  கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த காலங்களில் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் வடமாகாண ஆளுநராக...

காதல் விவகாரம் : கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி : சோகத்தில் மட்டக்களப்பு!!

  தற்கொலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல்...

இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் : இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம் : பின்னர் நடந்த அதிசயம்!!

  நடந்த அதிசயம் அமெரிக்காவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நபர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்காட் மர் (60) என்ற நபருக்கு கடந்த மாதம் 12-ஆம் திகதி திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது....

மைத்திரியின் மனநிலை தொடர்பில் அறிக்கை கோரிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்த பெண் அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவினை வழக்குத் தொகையாக வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம்...

இலங்கையில் மந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்த முயன்றவரை மிதித்துக் கொன்ற யானை!!

  மிதித்துக் கொன்ற யானை இலங்கையில் உள்ள தேசிய பூங்காவில் மந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்துவதாக கூறிய நபரை யானை மிதித்து கொன்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் யால என்ற தேசிய பூங்கா அமைந்துள்ளது. இதில்...

வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் உயர்வு!!

வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. கடந்த 2016 ஆம்...

மன்னாரில் ஏற்பட்ட பதற்றம் : தென்னிலங்கை இளைஞர்களை நையப்புடைத்த மக்கள்!!

  மன்னாரில் ஏற்பட்ட பதற்றம் சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று...

பனை மரத்தில் ஏறியபோது திடீர் மாரடைப்பு : தலைகீழாக தொங்கியபடி மரணித்த தொழிலாளி!!

  தலைகீழாக தொங்கியபடி மரணித்த தொழிலாளி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50)....

பெற்றோர் இல்லாத நேரம் தூக்கில் தொங்கிய மாணவி : சிக்கிய வாக்குமூல கடிதம்!!

  தூக்கில் தொங்கிய மாணவி ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர்...