இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட காதலி!!

லண்டனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த காதலனை காப்பாற்றாமல் காதலி வீடியோ எடுத்து ஸ்நாப் சாட் ஆப்பில் பதிவேற்றம் செய்ததிற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் Khalid...

தீக்குளித்து தற்கொலை செய்த இளைஞர் வெளியிட்ட வீடியோ : மனைவி குடும்பத்தாரே காரணம் என கண்ணீர்!!

இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி மாமனார், மாமியார் தான் அதற்கு காரணம் என வீடியோவில் கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் (25) என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூக்கன்றுகளுடன் வந்த மூவருக்கு நேர்ந்த கதி!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக ஒரு தொகைப் பூக்கன்றுகளைக் கொண்டுவந்த மூன்று நபர்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் அடங்குவதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர்...

தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!

மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட பிரதேசத்தில் இருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று கிரித்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது...

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானைகுட்டியின் சடலம் மீட்பு!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பைகுளத்தில் நேற்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளதை ஊர்வாசிகள் அவதானித்துள்ளனர். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல்...

நான் விரும்பியது காதலை.. அவளது உடலை அல்ல : மனதை உருக்கும் உண்மையான காதல் கதை!!

கேரள மாநிலத்தில் சச்சின் - பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும் பவ்யாவும் கல்லூரியில்...

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்!!

வங்கதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார். அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட்...

கடனை அடைக்க சிறுமிகளை விற்கும் கொடுமை : வெளிச்சத்திற்கு வந்த கொடூர வழக்கம்!!

நைஜீரியாவில் பெசவோ இன மக்கள் தங்கள் கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்காக விற்பனை செய்து வருவது மீண்டும் விவாதமாகியுள்ளது. பெசவோ இன மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை காலா காலமாக சந்தித்து வருகின்றனர். கடன்...

என் கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கௌசல்யாவிடம் கூறிய அம்ருதா!!

தெலுங்கானா மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணத்தால் கணவரை இழந்த அம்ருதாவை, சாதிய அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கௌசல்யா சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாதி...

வவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு!!

வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் பங்குபற்றுதலுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது. குவைத் நாட்டின் காலித் கமட்...

அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தல்!!

அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யபடல் வேண்டும் என்றும் அடிப்படையில் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் முன்னெடுக்கும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு புதிய...

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி திருப்பி அனுப்பப்பட்டார்!!

திருகோணமலை - கிண்ணியா பகுதியிலிருந்து மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்ற 18 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமி அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த 18 வயதுக்கும் குறைவான வயதுடைய யுவதி மத்திய...

வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய சடலம் சங்கமித்த கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா - ஆசிகுளம் இலக்கம் - 108 கட்டுக்குளம் பகுதியைச்...

முதலாவது சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்று அசத்திய தமிழன்!!

வியட்நாம் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்படி, இலங்கை சார்பாக தான்...

ஆசிரியை மீதும் பிரதி அதிபர் மீதும் சரமாரியாக தாக்குதல் : தாலிக்கொடியும் பறிப்பு!!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை மீதும் பாடசாலையின் பிரதி அதிபர் மீதும் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு ஆசிரியை அணிந்திருந்த சுமார் 10 பவுண் தங்கத்தாலிக் கொடியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக...

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட அதிசயத்தை காண பெருமளவு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆலயத்திலுள்ள நாகப் பாம்பு ஒன்று அம்மனுக்கு பூக்களை கொண்டு பூஜை செய்யும் அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள...