300 ஆண்டுகளுக்கு முன்பு பேய் எழுதிய கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? நீங்கிய மர்மம்!!

இத்தாலியில் பெண் கன்னியாஸ்திரி ஒருவர் பேய் சொன்னதாக கூறி, கடிதம் ஒன்றை எழுதியிருந்த நிலையில், அதன் அர்த்தம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தாலியின் Sicily பகுதியில் இருக்கும் Palma di Montechiaro பகுதியில் கடந்த 300...

உங்கள் மகளின் சடலத்தை பார்க்கவேண்டாம்: மகளை இழந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பிரித்தானியாவில் இளம் பெண் மரணமடைந்த நிலையில் அவரின் சடலத்தை மயான ஊழியர்கள் பாதுகாக்க தவறிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் சோனியா டோர் (60). இவரின் மகள் கேப்ரி சிறுநீரக செயலிப்பால்...

பொதுவெளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட தங்கை : வீடியோவை வைரலாக்கி அசிங்கப்பட்ட அக்கா!!

அமெரிக்காவில் சியர்லீடராக இருந்துவரும் மாணவி ஒருவர் மற்றொரு பெண்ணுடன் பயங்கரமாக சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Savannah Sprague என்ற மாணவி...

மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொண்டு வந்த கணவன் : சொன்ன அதிரவைக்கும் காரணம்!!

இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa...

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

தமிழகத்தில் தகாத உறவை கண்டித்த கணவனை வெட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் அருகே உள்ள அன்னஞ்சியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரின்...

அந்த ஒரு எண் : காதலி மரணம்…. 9 நாட்கள் கழித்து காதலனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

தசாவூர் மாவட்டத்தில் காதலி தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்கமுடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்டார், எம்காம் படித்து வரும் ஜெயஸ்ரீ, விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் வழக்கம்போல இவர்கள் வெளியில் செல்வது...

மனைவி செய்து வந்த மோசமான செயல் : தற்கொலை செய்து கொண்ட கணவனின் அதிர்ச்சி பின்னணி!!

இந்தியாவில் மனைவியின் சித்ரவதை தாங்காமல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுரேந்தர் குமார் தாஸ் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சமீபத்தில்...

என் அம்மாவின் காதலன் தான் இப்படி செய்தார் : 4 வயது சிறுமியின் வாக்குமூலம்!!

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் இணைந்து கொண்டு, 4 வயது சிறுமியின் பின் பக்கத்தில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத் மாநிலம் Malakpet பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரிதா....

நாளை நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய மணமகன் : வெளியான காரணத்தால் அதிர்ந்த பெண்வீட்டார்!!

தமிழ்நாட்டின் திருச்சியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர்...

நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிரிழந்த பிரபலம் : அதிர்ச்சி வீடியோ!!

பிரபல எழுத்தாளர் ரீட்டா ஜிதேந்திரா நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா...

எனக்கு மன்னிப்பே கிடையாது.. தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன் : சிறையில் கதறி அழுத அபிராமி!!

குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள அபிராமி, தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன் என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ தனது இரண்டு...

என் மனைவியிடம் அவர் அப்படி நடந்து கொண்டதால் கொன்றேன் : கணவர் வாக்குமூலம்!!

தமிழ்நாட்டின் கடலூரில் டிராக்டர் ஓட்டுனர் தனது முதலாளியை கொலை செய்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (31). என்பவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் சக்திவேல் (24) என்பவர்...

காதலனின் பிறந்த நாளை கொண்டாட காதலி செய்த திடுக்கிடும் செயல்!!

தமிழகத்தில் காதலன் பிறந்த நாளை கொண்டாட பெண் ஒருவர் இளைஞரை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் நேற்று காலை ஏழு...

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைச்சங்கம் முன்னெடுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடக அறிக்கை.

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைச்சங்கம் முன்னெடுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில்  வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஊடக அறிக்கை வெளியிடபட்டுள்ளது . மேற்படி  அறிக்கையில் வடமாகாண அபிவிருத்தி...

வவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி!!

உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று தற்கொலையை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் எனும் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று(11.09.2018) காலை 10 மணியளவில் உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதாரப்பணிமனையிலிருந்து ஆரம்பமாகி நகரசபை கலாச்சார...

வவுனியாவில் 15 வயதுச் சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலவந்தமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...