20 நாட்கள் நோட்டம் : கூலிப்படைக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை : அதிரவைக்கும் வாக்குமூலம்!!

தெலுங்கானாவில் மகள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கொலை செய்ய கூலிப்படைக்கு கொடுத்த பணத்தொகையின் மதிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (22). இவரும்...

வாழ்க்கையை முடித்து கொண்ட இளம்பெண் : தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

தமிழ்நாட்டின் நெல்லையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ராஜமஞ்சு (27) என்ற பெண்ணுக்கும் முத்துகிருஷ்ணன் (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...

இந்த கொலை வீடியோக்கு தான் அதிக லைக் வரும் பாரு : மகள் அம்ருதாவை மிரட்டிய கொடூர தந்தை!!

இந்தியாவின் தெலுங்கானாவில் கொலை செய்யப்பட்ட ப்ரனாய் என்ற இளைஞரின் மாமனார் தனது மகளிடம் பேசிய விடயம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ப்ரனாய் என்ற இளைஞர் தான் காதலித்து வந்த அம்ருதா என்ற உயர்சாதி...

ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தூக்கிவீசப்பட்ட கர்ப்பிணி பெண் : இளைஞர்கள் வெறிச்செயல்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசிய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலூரு நகரிலிருந்து ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் நபர் ஒருவர் தனது 4...

ஒரே அறையில் சடலமாக கிடந்த இரட்டையர்கள் : மனதை உருக்கும் பின்னணி!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பால்கா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆசிப் ஷேக்,...

இந்தியாவையே அதிரவைத்த 10 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் : குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவை அதிர வைத்துள்ள அரியாணா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாணா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள்...

தாயாரின் கண்முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தாயாரின் கண்முன்னே மனைவியை வாளால் வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் மனைவியை கொடூரமாக கொலை செய்த...

கிளிநொச்சியில் மூன்று வாகனங்கள் விபத்து : ஐவர் படுகாயம்.. ஒருவர் கவலைக்கிடம்!!

கிளிநொச்சி - கரடிபோக்கு சந்திக்கு அண்மையில் உள்ள பண்ணை ஒன்றுக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : உயிர்தப்பிய சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் நெடுந்தீவு மேற்கை சேர்ந்தவர்கள் யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுவன் சாட்சியமளித்துள்ளார். அந்த சாட்சியத்தில் “புகையிரதம் வருகிறதென எச்சரித்தும்...

இலங்கையை அதிர வைத்த நிர்வாண விருந்து : ஆயிரக்கணக்கான யுவதிகள் ஆடையின்றி பங்கேற்பு!!

இலங்கையில் நடத்தப்பட்ட மிகப் பெரிய ஆபாச களியாட்ட விருந்து பொலிஸாரினால் நிறுத்தப்பட்டுள்ளது. சீகிரிய, பஹத்கம பிரதேசத்தில் 3 நாட்களாக நிர்வாண விருந்து இடம்பெற்றுள்ளதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். “டீப் ஜன்கல் பெஸ்டிவல் - ஸ்ரீலங்கா”...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து : நான்கு பெண்கள் பலி : திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா?

வவுனியா - ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை...

கிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள் : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கிளிநொச்சி கந்தபுரம் பாடசாலை மாணவிகள் மூவர் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் மயக்கமடைந்து விழுந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்நிலையில் அந்த பிஸ்கட்டில் ஏதோ ஒரு வகையான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்...

புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே தொடரும் விபத்துக்களுக்கு காரணம் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு!!

வடக்கின் புகையிரதத் கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு புகையிரதத் திணைக்களத்தின் அசமந்தமே காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா, ஒமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற...

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு!!

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (17.09.2018) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா புதிய பேரூந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு...

வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானவர்களின் விபரங்கள் வெளியானது!!

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் நேற்று (16.09.2018) காலை புகையிரதத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகனத்தின் சாரதி மற்றும் வாகனத்தின்...

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலிருந்து 5 இந்தியர்கள் வெளியேற்றம்!!

இலங்கை - இந்திய மகளிர் அணிகளுக்கான இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று கட்டுநாயக்கவில் நடைபெற்ற போது 5 இந்தியர்களை மைதானப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் சந்தேகமான செயற்பாடுகளே...